50 அடி கிறிஸ்மஸ் மரம் முல்லைத்தீவில்

முல்லைத்தீவு – உடையார்கட்டு புனித யூதா ததேயு ஆலயத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடவும் ஆலய கட்டுமான பணிக்கு நிதி சேர்க்கும் வகையில் வன்னி மண்ணில் முதல் தடவையாக 50 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ம் திகதி... Read more »

கசிப்பு உற்பத்தி நிலையம் முள்ளியவளையில் முற்றுகை

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் முள்ளியவளை பகுதியில் நேற்று கஞ்சா வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (20) சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்யும்... Read more »
Ad Widget

அரசியலில் இருந்து ஓய்வு பேறும சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்னும் ஐந்து வருடங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைத்தீவு கிளை அலுவலகத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். இது குறிதது வெளியிட்ட அவர், “இன்னும்... Read more »

கேரள கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்

914 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று (19) சம்பவ... Read more »

வடக்கில் 29 பாடசாலைகளுக்கு பூட்டு

வடக்கில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுரையில் 5 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 200 குடும்பங்ளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில்... Read more »

அவசர உதவியை கோரும் சிராட்டிக்குள கிராமம்

சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு சிராட்டிகுளம் கிராம மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக... Read more »

வெள்ளத்தில் முழுமையாக மூழ்கிய முல்லைத்தீவு: தத்தளிக்கும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடரும் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களின்... Read more »

முல்லைத்தீவில் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது. எனவே தற்போது பெய்கின்ற சிறிய மழைக்கு கூட மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத... Read more »

முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்... Read more »