ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..!

ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..! பாராளுமன்றில் அமைச்சர் பிமலின் கவனத்திற்கு கொண்டுவந்த சத்தியலிங்கம் எம்பி. வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்து ஓமந்தை பகுதியில் தனியார் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த முயற்சியை நிறுத்தும்படி அமைச்சர் பிமல்... Read more »

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்!

வவுனியா: ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்கு விடுமுறை; புதிய கட்டுப்பாடுகள்! வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மத வகுப்புகளை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.   இந்த விடயத்தை... Read more »
Ad Widget

அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அரவிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். முன்னால் போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவர் ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்துவைக்கபட்டிருந்தார். இறுதியாக இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது. கடந்த 2024 மார்ச் மாதம் அவர்... Read more »

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..!

கோர விபத்தில் சிக்கிய யாழ் குடும்பஸ்தர் பலி..! வவுனியா யாழ். வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும்... Read more »

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் ஓமந்தையில் காணி கையகப்படுத்தல் முயற்சி..!

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் ஓமந்தையில் காணி கையகப்படுத்தல் முயற்சி..! பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலையீடு ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கருகில் தனிநபர் ஒருவரின் காணியை பொலிஸார் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கை பிரதேச ஒருங்கிணைப்பு குழுவால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.   ஓமந்தையில் இடம்பெற்ற... Read more »

தனியார் காணி காவல்துறையினரால் அபகரிப்பு: விகாரை அமைக்க முயற்சி..?

தனியார் காணி காவல்துறையினரால் அபகரிப்பு: விகாரை அமைக்க முயற்சி..? ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை காவல்துறையினா அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது. ஏ9 வீதில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான... Read more »

விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு

விளக்கில் தவறுதலாக பெட்ரோலை ஊற்றியதால் பற்றி எரிந்த வீடு வவுனியா பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று(30) காலை வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விளக்கில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பிறிதொரு போத்தலில் இருந்த பெட்ரோலை தவறுதலாக ஊற்றியதால் இந்த விபத்து நேர்ந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். Read more »

வவுனியா மாட்டு இறைச்சி கொல் களத்தின் சுகாதாரமற்ற நிலமை..!

வவுனியா மாட்டு இறைச்சி கொல் களத்தின் சுகாதாரமற்ற நிலமை..! நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள். நீங்கள் கடைகளில் வாங்கி உண்ணும் மாட்டிறைச்சிதான் இது. எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் பரவிக்கிடக்கிறது பாருங்கள். சாதாரண பெட்டிக்கடை ஷோகேசில் ஒரு இலையான் இருந்தால் கடையை மூடு என்று சட்டம்... Read more »

ஒருவாக்கு வித்தியாசத்தில் மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

ஒருவாக்கு வித்தியாசத்தில் மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் Read more »

வவுனியாவில் சூறாவளி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று காலை மினி சூறாவளிக் காற்று வீசியதுடன், பலத்த மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்பட்டுள்ளது. வவுனியா நகரப்... Read more »