யாழில் தொடர்ந்து கைது செய்யப்படும் இளைஞர்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து, 5 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் 17 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றையதினம் (06-11-2022) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சிறுவன் இன்றையதினம் (07-11-2022) யாழ்.... Read more »

யாழில் ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையான 183 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ஹெரோய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் ஹெரோய்னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. ஒக்டோபர் மாதம் மாத்திரம் 183 பேர் கடந்த... Read more »
Ad Widget

யாழில் டெங்கு தொற்று குறித்து சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், டெங்குத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே தொற்று மேலும் தீவிரமாகாமல் இருக்கவும் தொற்றுக்கு தாம் உட்படாமல் இருக்கவும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என யாழ். மாவட்ட... Read more »

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களிடம் கோரிக்கை தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இன்று டெங்கு நோய் பரவல் தொடர்பாக... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்திற்கு உள்ளானதில் மூவர் உயிரிழப்பு!

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நள்ளிரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.... Read more »

யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட வர்த்தகர்

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 37 வயதான வர்த்தகராவார். குறித்த நபர் யாழ்.நகரில் மீற்றர் வட்டிக்கு பணத்தைப் பெற்று அழகு சாதன விற்பனை நிலையத்தை நடத்தி வந்துள்ளார். மீற்றர் வட்டி மீற்றர் வட்டிக்கு எடுத்த பணத்தைச் செலுத்துவதற்கு மீண்டும் மீற்றர் வட்டிக்கு பணம் எடுத்ததன்... Read more »

யாழ் பருத்தித்துறையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக... Read more »

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி... Read more »

யாழில் வீதியால் சென்ற பெண்களை மிரட்டி வழிப்பறி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி திருடர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்... Read more »

கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் நேற்றைய தினம்கூறியிருந்தது. துப்பரவுப்பணிகள் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்.நகர் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல... Read more »