யாழ் விடுதி ஒன்றில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21-03-2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் மேல்மாடியில் இருந்து வீசப்பட்ட சிசு

மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம்... Read more »
Ad Widget

யாழ் பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசினால் நிதிஉதவி

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து... Read more »

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஒரு பெண்மணி படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்பட்ட விபத்து அம்மன்... Read more »

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, சாவகச்சேரியில் இருந்து வந்த டிப்பரும் கொடிகாமத்தில் இருந்து வந்த வந்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி... Read more »

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்று பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பொலிஸார் விசாரணை இந்த மாணவி இம்முறை க.பொ.த உயர்தரப்... Read more »

யாழ் திருநெல்வேலியில் மணிக்கூட்டுடன் இணைந்த ஆலங்கர தூபி திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் மணிக்கூட்டுடன் இணைந்த ஆலங்கர தூபி இன்றைய தினம் திருநெல்வேலி வர்த்தகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தூபி நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன் மயூரன் அவர்களின் திட்டத்தில் அவரது காலத்தில் அரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை மற்றும்... Read more »

05.04.2023 பங்குனி உத்தர நான் நாளில் நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா

நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா 05.04.2023 பங்குனி உத்தர நான் நாளில் இடம்பெற எம்மெருமானின் திருவருள் கூடியுள்ளது..ஓம் மஹா கணபதி ஓம் .. Read more »

நிரந்தரமா இராணுவத்தின் கைகளுக்கு செல்லும் யாழ் பாடசாலை

யாழில் உள்ள சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிற்கு கைமாற்றப்படுகின்றது. யாழ் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையிர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இராணுவ... Read more »

யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றையதினம்(18.03.2023) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போசாக்கின்மையால் உயிரிழப்பு அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.... Read more »