யாழில் பிணத்தையும் விட்டு வைக்காத திருடர்கள்

யாழ் போதனா வைத்தியசாலையி உயிரிழந்த வயோதிப தாயின் சுமார் 08 இலட்சம் பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நேற்று குடிபோதையில் இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற கார் மூதாட்டி மீது மோதியுள்ளது. பொலிஸார் சந்தேகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள ஆலயமொன்றுக்கு... Read more »

யாழில் வலம் வந்த வாகன ஊர்வலம்

இன்றைய தினம் மே தினத்தை முன்னிட்டு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. இந்த ஊர்வலம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய... Read more »
Ad Widget

யாழில் மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் இயங்க முடியாத நிலையில் இருக்கும் பாடசாலை!

யாழ்ப்பாணம் – அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில் மாணவிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலை இயங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்... Read more »

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் வருடாந்த மகோற்சவம்

யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இடம் பெற்றது. சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் தலைமையில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவருகிறது. கொடியேற்ற திருவிழாவான இன்றைய தினம் விநாயகப் பெருமான் உள்வீதி ,வெளி வீதி வலம் வந்து... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழ் மூளாய் பகுதியில் ஆண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் ஆணொருவரை சில நபர்கள் கூரிய ஆயுத்தால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (29-04-2023) மூளாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே... Read more »

யாழில் மே தினத்தன்று இடம்பெற இருக்கும் ஊர்வலம்

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலமொன்று நடைபெறவுள்ளது. மே முதலாம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவுபெறவுள்ளது. இந்நிலையில்... Read more »

யாழில் தந்தையின் பணத்தை திருடி பக்கத்து வீட்டு பெண்ணுக்கு நகை பரிசளித்த மகன்

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மாணவரான மகன் வர்த்தகரின் 3 லட்சம் ரூபா பணத்தை ஏரிஎம் இயந்திரம் மூலம் எடுத்து, சங்கிலி வாங்கி அயல் வீட்டு இளம் குடும்பப் பெண்ணிற்கு பரிசளித்த சம்பவம் பொலிஸ் நிலையம்வரை சென்றுள்ளது. தனது வங்கி அட்டையிலிருந்து... Read more »

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (19-04-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் (29-04-2023) தேவஸ்தானத்தில் 1008 பானைகளில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது... Read more »

யாழில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல்!!

யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி – வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »