பூமணி அம்மா அறக்கட்டளையின் 2022ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு

ஒளிவிழா-2022 பூமணி அம்மா அறக்கட்டளை,சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் இணை அனுசரணையுடன் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி(ITR) பிரான்ஸ்-இலங்கை பணிப்பாளருமான யாழ் தீவகம் சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் ஒழுங்குபடுத்தலில்... Read more »

யாழ் மற்றும் சென்னை விமானங்களுக்கான கட்டணங்கள் குறைப்பு!

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு... Read more »
Ad Widget

யாழில் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்ப்படும் ஐஸ் போதைப்பொருள்

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் யாழில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 24 மற்றும் 25... Read more »

யாழில் கிளினிக்கில் வைத்தியருடன் இருந்த தாதியை மோசமாக தாக்கிய வைத்தியரின் மனைவி!

யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு சமீபத்தில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழக்கிழமை (22-12-2022) இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளரான இளம் பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார். வைத்தியரின் கிளினிக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுவதாக... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த... Read more »

யாழ்ப்பாணத்தில் மத ஒருமைப்பாட்டுடன் நடைபெற்ற ஒளிவிழா

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய ஒளிவிழா – 2022 இன்று மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர்... Read more »

தனது இடமாற்றம் குறித்து எழுத்து மூல அறிவிப்பு வெளியிட்டுள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

இடமாற்றம் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனுக்கு இடமாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்படும் யாழ் மாவட்ட செயலாளர்

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் யாழ். மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என... Read more »

யாழில் கணவனின் கழுத்தின் கத்தி வைத்து மனைவியை துஸ்பிரயோகத்திற்கு மிரட்டிய நபர்கள்

யாழ்ப்பாணத்தில் கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்.நகரை அண்டிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்... Read more »

யாழில் இரு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாட்டால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (25.12.2022) பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்... Read more »