யாழ் அரியாலை பகுதியில் குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

பெண்ணின் சடலம் ஒன்று குளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை நாயன்மார்கட்டு குளத்தில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் குறித்த சடலம் குளத்தில் இருந்து மிதந்து கரையை அடைந்துள்ள நிலையில் ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும்... Read more »

யாழ் விடுதி ஒன்றில் படம் பிடிக்கும் இரகசிய கமரா விடுதிகளுக்கு செல்பவர்களுக்கான எச்சரிக்கை!

யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில், தங்கி நின்ற இளம் ஜோடியை யன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளிலும் உள்ள சுவர்களில் திருட்டுத்தனமாக கமெராக்கள் வைத்து, அதன் மூலமாக... Read more »
Ad Widget

யாழில் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைப்பு!

யாழில் மூன்று பாடசாலைகளில் இருநூறு மாணவர்களுக்கு காலுறைகள் வழங்கி வைப்பு!பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான நிர்வாகியான அறக்கட்டளையின் செயலாளரும்... Read more »

யாழ் சண்டிலிப்பாயில் முன்னாள் தமிழக முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு தினம் கொண்டாடப்பட்டது!

மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்ததின நிகழ்வு சண்டிலிப்பாய் கலாச்சார மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. வடமாகாண எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், அக் கழகத்தின் தலைவர் செல்வகுமாரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது 106... Read more »

நாளைய தினம் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பில் சொலமன் சிறில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் இன்றைய தினம் சிறில் தான் முதல்வர் தெரிவிலிருந்து விலகுவதாகவும் முன்னாள் முதல்வர் இமானுவல் ஆனல்ட்... Read more »

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று (18) கடமைகளைப் பொறுப்பேற்றார் . இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதற்காக வருகைதந்த அரசாங்க அதிபரை மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதிபன் மற்றும் மாவட்ட செயலக அதகாரிகள் பிரதேச... Read more »

யாழில் தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு!

தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது இக் குழந்தை யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா என்று தெரிய வந்துள்ளது. சம்பவம் குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்த பின்னர்... Read more »

யாழில் பேருந்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காவாலிகளுக்கு கும்பிடக் கும்பிட சாட்டையடி கொடுத்த மக்கள்!

யாழிலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தில் நேற்றைய தினம் போதையில் ஏறிய 3 காவாலிகள் பயணித்த பெண்களுடன் பயணிகள் பார்க்கத்தக்கதாகவே அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும் அச்சமடைந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் கூக்குரல் இட்டு கத்தியுள்ளனர். இந் நிலையில் சாரதி... Read more »

யாழில் வாகன விபத்தில் சிக்குண்ட 27 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (16.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகன சாரதி கைது இந்நிலையில் பட்டா வாகனமும்... Read more »

யாழில் பேருந்து பயணியை அநாகரீகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி!

யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை – யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர், பருவகாலசீட்டு பெற்று பயணம்... Read more »