நெடுந்தீவு போக்குவரத்துச் சீர்கேடு: மாவிலித் துறைமுகத்தில் சுற்றுலாத்துறை அமைப்பினர் கவனயீர்ப்புப் போராட்டம்!!!!! நெடுந்தீவுக்கான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்து சேவையில் தொடர்ச்சியாக நிலவும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளூர் சுற்றுலாத்துறை சார் அமைப்பினர் நேற்று (19/08/2026) காலை நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் கவனயீர்ப்புப்... Read more »
யாழில் பேருந்தில் இருந்து வெற்றிலைத் துப்பியதால் பயணிக்கு அசௌகரியம் – பொறுப்புடன் நடக்க வேண்டுமென கோரிக்கை யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியுள்ளார். அவ்வாறு துப்பப்பட்ட வெற்றிலை... Read more »
கொடிகாமம் சந்தையில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்: தம்மோடு ஆலோசிக்கப்படவில்லை என வியாபாரிகள் தர்க்கம்! யாழ்ப்பாணம் கொடிகாமம் பொதுச் சந்தையில் அமையவுள்ள சந்தைக் கட்டடத்திற்கான அடிக்கல் இன்று(14) பிற்பகலில் நாட்டி வைக்கப்பட்டது. இதன்போது சந்தை வியாபாரிகள் அமையவுள்ள சந்தைக் கட்டடத் தொகுதி தொடர்பாக தங்களோடு கலந்துரையாடப்படவில்லை... Read more »
யாழ் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் ஐம்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை (12.08.2026) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐந்து மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஆறு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள்... Read more »
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்... Read more »
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடுத்த மாநாட்டை 2027ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழி அமைப்பு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்ற தனிநாயகம் அடிகளார்... Read more »
ஆடி அமாவாசை மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, மாவிட்டபுரம்–கீரிமலை வீதியின் இருமருங்கிலும் இன்று துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் நேரடி கண்காணிப்பில், பிரதேச சபை ஊழியர்களால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைவுகூர்ந்து... Read more »
யாழ் வடமராட்சி பகுதியிலே வங்கக் கடலிலிருந்து வீசும் கடல்காற்றை சற்று ஆழமாகச் சுவாசித்துப் பாருங்கள்; அது வெறும் உப்புக் காற்றல்ல, ஈழத்துத் தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு காலக் கடல் ஆதிக்கத்தின் மூச்சுக்காற்று! வல்லிபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இன்று நாம் பார்க்கும் மணல் மேடுகள்,... Read more »
“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்... Read more »
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக் கொடி போராட்டம். இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி... Read more »

