அர்ச்சுனா எம்பியின் பதவி பறிபோகுமா?: அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது மனு!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்மானித்தது. ​புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரததினால்... Read more »

மணற்காடு விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..!

மணற்காடு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி..! யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணற்காடு சந்தி சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் இருவரும் பாடசாலைக்கு பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும்... Read more »
Ad Widget

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் வழக்கு துணைவேந்தர், உட்பட 14 பேருக்கு எதிராக மனு

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் வழக்கு துணைவேந்தர், உட்பட 14 பேருக்கு எதிராக மனு யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , முன்னாள் மாணவிகள் , முகநூல் , டிக் டாக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர்... Read more »

மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் – 2026

மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் – 2026 யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் விதாதா பிரிவும் இணைந்து நடாத்தும் மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனை கண்காட்சியும் இன்றைய தினம் (01.07.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இக் கண்காட்சியினை பிரதம விருந்தினராக கலந்து... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு LIRNEasia-வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட “Learn, Play, Vote” (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், CaFFE அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.... Read more »

வெளிநாட்டு மோகம் கைவிடப்பட்ட கணவனும் குழந்தையும்!!

வெளிநாட்டு மோகம் கைவிடப்பட்ட கணவனும் குழந்தையும்!! யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா விசிட் விசாவில் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தையையும், கைவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த வருடம் கனேடிய அரசாங்க்கம் வழங்கியிருந்த விசிட்... Read more »

நெல்லியடியில் சித்திரவதைக்குள்ளான நிலையில் பசுமாடு மீட்பு!

வளர்ப்பு பசுமாடு விஷமிகளால் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தற்போது குறித்த பசுமாடு கட்டப்பட்டுள்ளது. உரிமையாளருக்குத் தகவல் கிடைக்கும் வரை பகிந்து உதவுங்கள். Read more »

கிசோரின் பதவி பறிப்பால் தென்மராட்சியில் முழு கடையடைப்பு..!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப... Read more »

வலி வடக்கு காணி விவகாரம் பாதுகாப்பு அமைச்சில் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல்..

வலி வடக்கு காணி விவகாரம் பாதுகாப்பு அமைச்சில் எதிர்வரும் 25 ஆம் திகதி உயர்மட்ட கலந்துரையாடல்.. இறுதி முடிவு எட்ட ப்படும் அமைச்சர் சந்திரசேகரன் நம்பிக்கை . வலி வடக்கு காணிகள் விடுவிப்பு மற்றும் பலாலி விமான நிலையத்திற்கான காணி தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சில்... Read more »

முகமூடி மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற மோசடி தம்பதி யாழ்ப்பாணத்தில் கைது!

முகமூடி மற்றும் ஹிஜாப் அணிந்து சென்ற மோசடி தம்பதி யாழ்ப்பாணத்தில் கைது! தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட 34 வயது இயன்முறை சிகிச்சையாளரின் சடலம் தொடர்பான வழக்கில் பிரதான சந்தேக நபர், அவரது காதலன், அவரது திருமணமான மனைவி மற்றும்... Read more »