வல்வெட்டித்துறையில் தலைவர் வாழ்ந்த வீட்டை மீளமைப்பதே பொருத்தமானது..! விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியில், புதிய கட்டுமானங்களை அமைக்காமல் அவர் வாழ்ந்த இல்லத்தின் மாதிரியில் அதை அமைப்பதே பொருத்தம் என, காணியின் உரிமையாளரான தலைவர் பிரபாகரனின் சகோதரிக்கு அறிவுறுத்த வல்வெட்டித்துறை நகரசபை... Read more »
இலங்கை மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் கல்லெறித் தாக்குதல்..! யாழ். நயினாதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடுவதோடு, நயினாதீவு மீனவர்கள் மீது கல்லெறித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருவதாக வடமராட்சி வடக்கு மீனவ சங்க சமாசங்களின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் குற்றம்... Read more »
யாழ் மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பலி..! இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று, மோதுண்டதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியில் இன்று (2) குறித்த வயோதிபர் துவிச்சக்க வண்டியில் பயணித்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு பயணித்த இராணுவத்திற்கு சொந்தமான... Read more »
யாழ். அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு..! ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்... Read more »
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்..! யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு... Read more »
கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்..! இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட... Read more »
சங்கானை இராணுவ முகாமை அகற்றக் கோரிக்கை: விரைவில் நிலங்கள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பு! யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, அதனை உரிய உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பவானந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார். ✅ வெற்றிகரமாக மீட்கப்பட்ட... Read more »
யாழில் பரபரப்பு: வீதியில் நாயை அவிழ்த்து விட்ட உரிமையாளருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை! யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் தனது வளர்ப்பு நாயை உரிய முறையில் பராமரிக்காமல், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீதியில் நடமாட விட்ட நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கடும்... Read more »
யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு! இலங்கைத் தமிழ் அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த மாவை சேனாதிராசாவின் (Mavai Senathirajah) திருவுருவச் சிலை இன்று (ஜனவரி 31, சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில்,... Read more »
யாழில் மாணவிக்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் தொந்தரவு..! வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.... Read more »

