வடமராட்சியில் மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை விஸ்வேதிகா அவர்களின் கணவரும் இளம் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச்... Read more »
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய செயற்கைக்கோள் Tv சேவைகள் விற்பனை செய்த பல கடைகளில் போலீசார் சோதனை நடத்தி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். Sun Direct, Tata Sky, Dish TV, Videocon போன்ற சேவைகளை இலங்கையில் பயன்படுத்துவது சட்டவிரோதம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்... Read more »
யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல். வன்முறை கும்பலொன்று யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலும்... Read more »
யாழில்பிணையில் விடுவிக்கப்பட்ட காவாலிகள் தப்பி ஓட்டம்!! சரணடையாவிட்டால் சொத்துக்களை முடக்கம்! யாழ் நீதவான் நீதிமன்றம் அதிரடி! யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கான தவணைகளில் தொடர்ச்சியாக நீதிமன்றில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read more »
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் படுகாயம் யாழ்ப்பாணத்தின் மண்கும்பான் பகுதியில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ்... Read more »
பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் இறந்த நிலையில் காணப்பட்ட முதலை..! இன்றைய தினம்(12.03.2026) காலை பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் அதாவது வலிக்கண்டி பகுதியை அன்மித்த பகுதியில் இறந்த நிலையில் முதலை ஒன்று காணப்பட்டது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ... Read more »
யாழ் கொடிகாமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோசமான செயல்..! யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் புதன்கிழமை (11.03.2026) அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு காரணமாக, பழிவாங்கும் நோக்கில்... Read more »
வடக்கு கல்வியை அழிப்பது யார்? அரசியல் வாதிகளா? நிர்வாக அதிகாரிகளா? கொக்குவில் இந்து கல்லூரி நிர்வாகம் கையூட்டலை எதிர்பார்க்கிறதா???? கொக்குவில் இந்த கல்லூரி தரம் 6 அனுமதி முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என தகவல் அறியும் சட்டமூலத்தில் வெளிவந்துள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம் ஒரு... Read more »
யாழில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவர் கைது..! மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6... Read more »

