யாழ் மாவட்ட அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு..! 29.11.2025 பி.ப.07.00 யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை; யாழ்ப்பாண மாவட்டத்தில் 8129 குடும்பங்களைச் சேர்ந்த 25935... Read more »
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 510 குடும்பங்களைச் சேர்ந்த 1,598 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஒரு இடைத்தங்கல்... Read more »
வலி வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வாகனத்தின் மீது சேந்தாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது Read more »
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ் தேசிய பேரவை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், தனது தவிசாளர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் எம்.கே.சிவாஜிலிங்கம் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும்... Read more »
கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் ! மாவீரர் நாளான இன்று – யாழ்ப்பாணம் – கோப்பாய் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. அகவணக்கத்துடன் பொது ஈகைச்சுடர் மாவீரர்களின் தாயாரால் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி ! யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தின் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகைச்சுடர்... Read more »
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு ! மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27) மாலை இடம் பெற்றது. மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி... Read more »
யாழில் அனர்த்த உதவிக்கு 24 மணி நேர அவசர இலக்கம் அறிவிப்பு..! சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (26) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பிரதேச செயலக... Read more »
யாழில். போதை வியாபாரிகளான இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது..! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் புதன்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, 100... Read more »
சாவகச்சேரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை மற்றும் அகவை நாள்..! சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இன்று (26.11.2025) புதன்கிழமை பிற்பகல் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 71ஆவது பிறந்த தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது அடுத்த சந்ததிக்கு இனத்தின்... Read more »

