யாழில் தொடர் மழை! 15 குடும்பங்கள் பாதிப்பு!! ஆலயம் சேதம்!!!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் இதுவரை 15 குடும்பங்கள் பாதிப்பு! யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் இதுவரை 15 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றையதினம் மாத்திரம் எட்டு குடும்பங்கள்... Read more »

உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு

உலக நீரிழிவு தின விழிப்பூட்டல் செயலமர்வு கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியில் நாளை 15. 11. 2023 புதன்கிழமை காலை 08. 00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் நீரிழிவு பற்றிய அறிமுக உரையினை யாழ் நீரிழிவு கழகத்... Read more »
Ad Widget

யாழில் சிறப்பாக நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழில் இன்று நடைபெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் தொழிற்பயிற்சி அதிகார சபையின்... Read more »

உலக நீரிழிவு தினம் இன்று: யாழ். போதனா வைத்தியசாலையில் இலவச பரிசோதனை

யாழ். மாவட்டத்தில் 20 சதவீதமானவர் களுக்கு நீரிழிவு நோய்த் தாக்கம் உள்ளது என நீரழிவு சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்.மாவட்ட நீரிழிவு கழகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றின்  ஏற்பாட்டில்  உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் நடமாடும் இலவச பரிசோதனை சேவை இன்று(14-11-2023)... Read more »

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் மெளனம் காப்பது ஏன்? EPDP கேள்வி

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன்?  ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் கேள்வி!   முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா? என ஈழ... Read more »

யாழில் தரை இறங்காது சென்ற விமானம்!

மோசமான வானிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது, மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்றுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே,... Read more »

Visitor Visa வில் கனடா சென்ற யாழ் யுவதிக்கு நிகழந்த சோகம்!

யாழிலிருந்து Visitor Visa வில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த யுவதியிடம் கனடா விமானநிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த தகவல்களும் மாறுபட்டவையாக... Read more »

யாழ் வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் !

யாழ் – ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலானது நேற்று (13.11.2023) இரவு நடத்தப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட முரண்பாடே குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக... Read more »

முள்ளிவாய்க்கால் தூபி குறித்து பேஸ்புக்கில் பதிவு போட்டவரிடம் விசாரணை

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே... Read more »

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.மரியறோசறி (செல்வி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் ஆனைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் என்பனவற்றிற்கு முதலுதவிச் சிகிச்சைப் பெட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்களும்... Read more »