பேராதனை வைத்தியசாலையில் யுவதி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

பேராதனை போதனா வைத்தியசாலையில் ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கை தாதியர் சங்கம் விளக்கமளித்துள்ளது. பொத்துபிட்டிய அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வயிற்று வலிக்காக... Read more »

தட்டமை குறித்து குழந்தைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் 2019 ஆம் ஆண்டு சரம்ப எனப்படும் தட்டம்மை நோய் ஒழிக்கப்பட்ட போதிலும், நாட்டில் மீண்டும் தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாகியுள்ள நோயாளர்கள் தட்டம்மை (சரம்ப ) தடுப்பூசி போடப்படாதவர்கள் எனவும், 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர்... Read more »
Ad Widget

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305 ரூபா முதல் 307 ரூபா வரையில் காணப்படுகின்றது. அத்துடன் அதன் விற்பனை பெறுமதியானது 320 ரூபா... Read more »

மக்களின் வங்கிக் கணக்கிற்கு வர இருக்கும் பணம்

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (12.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந் த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »

இலங்கையில் கடுமையாகும் சட்டம்

இணையதளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு... Read more »

மனித உரிமை போர்வையில் அதிகாரத் துஷ்பிரயோகம்: கனகராஜ் அதிருப்தி

  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத் துறையை நாடு மிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் இலங்கையில் இன்று பல இடங்களில் மனித உரிமைகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர் எனவும் இலங்கை... Read more »

மகளை சீரழித்த தந்தைக்கு கடூழிய சிறைத் தண்டனை

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பத்து வயதுடைய சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது தந்தையான... Read more »

பாடசாலை செல்வதாக கூறி காதலர்களுடன் சென்ற மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை!

மொனராகலையில் மூன்று மாணவிகள் பாடசாலை செல்வதாக கூறி பாடசாலை செல்லாது வீடு திரும்பி உள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து... Read more »

ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

வெந்தயம் பல்வேறு சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் என்று கூறப்படுகிறது. ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Soaked Fenugreek Seeds செரிமானம் மேம்படும் வெந்தயம் ஒரு... Read more »

தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

தங்கம் விலையானது கடந்த மாதம் (யூன்) ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்க விலை நிலவரம் அதன்படி, 22 காரட்... Read more »