லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலைகள் அதிகம் என... Read more »

யாழில் திருமணம் என்ற போர்வையில் ஏமாற்றப்பட்ட பெண்!

யாழில் திருமணம் என்ற போர்வையில் பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இந் நிலையில் அப் பெண் நீதிக்கான போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலியை பூர்வீகமாக்கொண்ட ஜேர்மனில் வசிக்கும் நபர் ஒருவரே தன்னை ஏமாற்றி மோசடி செய்துள்ளதுடன், விவாகரத்து தரும்படி மிரட்டல்... Read more »
Ad Widget

நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கு செல்ல நேரிடலாம்!-அமைச்சர் செஹான் சேமசிங்க

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு திறைசேரியால் நிதி வழங்க முடியாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மறுசீரமைப்பு பணிகளை இடைநிறுத்தினால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது... Read more »

வெளிநாடொன்றில் பரவி வரும் நோய்த் தொற்று! தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கிழக்கு ஆசியா நாடான மங்கோலியாவில் கடந்த சில நாட்களாக பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது. மங்கோலியாவில் மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது. அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர். இந்த... Read more »

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்படுகின்றமைக்கு அமைய கடன் வட்டி வீதங்களை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... Read more »

தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு இதன்படி, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீட்டருக்கு 25 ரூபா வரி விதிப்பது குறித்து கவனம்... Read more »

வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளிநாட்டில் இருந்து நாடு திருபிய ஒருவரிடம் இருந்து அவர் கொண்டுவந்த அனைத்து பொருட்களும் முச்சக்கர வணி சாரதியால் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு சுற்றுவட்டப்பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்தவைன் வீடு உள்ளதனால் ஆட்டோ சாரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது முச்சக்கர வண்டியில் பயணித்தவருக்கே தேனீர்... Read more »

வரும் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த திட்டம்

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து தமக்கு உடனடியாக அறிக்கை தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக கூறப்படுகிறது. விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த... Read more »

குருந்தூர் மலை தொடர்பில் அரசு மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம்!

சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய... Read more »

கொழும்பில் இருந்து நடை பயணமாக பருத்தித்துறையை வந்தடைந்த ஆபிரிக்க நாட்டவர்

கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார். 1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை பயணத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தார். இவ்வாறு கொழும்பில் இருந்து நடைபயணத்தை... Read more »