இரகசியமான முறையில் மாட்டு இறைச்சி விற்பனை செய்த நபர் கைது!

கோழி இறைச்சி விற்பனை செய்யும் போர்வையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமான முறையில் மாட்டிறைச்சி மற்றும் மரை இறைச்சியை விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இமதுவ நகரில் பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் கோழி இறைச்சியை விற்பனை... Read more »

அபுதாபி லொத்தர் சீட்டில் இலங்கை பெண்ணுக்கு அடித்த யோகம்!

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதியாகக் காலத்தைக் கழித்த பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் ரூபா பரிசாக வென்றுள்ளார். லொத்தர் சீட்டில் வெற்றி தமிழ்நாட்டில்... Read more »
Ad Widget Ad Widget

பாரிய போராட்டம் ஒன்றிற்கு தயாராகும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்கள் பொது மக்களுக்கு நிவாரணங்களை... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்... Read more »

ரஷ்யாவிடம் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கொள்வனவிற்கான பேச்சுவார்த்தை!

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள், விலை சூத்திரத்திற்கமைய வலுசக்தி அமைச்சினால் திருத்தியமைக்கப்படும். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தூதுரக மட்டத்தில் சாதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை... Read more »

இலங்கை கனடா இடையே புதிய ஒப்பந்தம்!

இலங்கை – கனடா தன்னார்வ ஒத்துழைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இன்றைய தினம் (16-08-2022) கொழும்பில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மற்றும் இலங்கையின் நிதி பொருளாதார துறை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.... Read more »

சடுதியாக துவிச்சக்கர வண்டிகளின் விற்ப்பனையில் வீழ்ச்சி!

இலங்கையில் துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக , துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார். துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை நாட்டில்... Read more »

சில நபர்களை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்களைத் தாக்கி காயப்படுத்துதல், துப்பாக்கி சூடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்... Read more »

சுவிசில் காணப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்!

சுவிட்சர்லாந்துக்கு புதிதாக குடிபெயர்வோருக்கு சுவிஸ் மொழிகள் தெரிந்திராவிட்டாலும், அவர்களுக்கு ஆங்கில மொழிப்புலமை இருக்குமானால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் சுவிட்சர்லாந்தில் இருக்கத்தான் செய்கின்றன. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்களுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? முதல் வாய்ப்பு கல்வி கற்பித்தல். ஆனால், கல்வி கற்பிப்பதற்கு தகுதியான பட்டப்படிப்பும் தகுதிச்... Read more »

நெல் விற்ப்பனையில் வீழ்ச்சி!

சிறந்த விலையின்மை மற்றும் நெல்லை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் செலுத்தாமையினால் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வவுனியா விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் ஒரு ஏக்கருக்கு 30... Read more »