பாண் தயாரிப்புகளில் கிளைபோசேட் (Glyphosate) பாதிப்பு

பாண் தயாரிப்புகளில் கிளைபோசேட் (Glyphosate) பாதிப்பு பிரபலமான பாண் (Bread) மற்றும் மாவுப் பொருட்களில் களைநாசினியின் (Weed Killer) தாக்கம் அதிகளவில் காணப்படுவதாக வெளிவந்துள்ள புதிய ஆய்வறிக்கை நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுகளின்படி, கோதுமை அறுவடைக்கு முன்னதாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் (Glyphosate)... Read more »

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..! நேற்று (06.02.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி,... Read more »
Ad Widget

கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்..!

கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்..! புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கைத்தொழில்... Read more »

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க புதிய யோசனை..!

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க புதிய யோசனை..! சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின்... Read more »

2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு..!

2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு..! 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ்... Read more »

கரைவலை மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் தொடர்கிறது..!

கரைவலை மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் தொடர்கிறது..! உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய்... Read more »

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..!

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது..! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு... Read more »

நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி!

நண்பனின் கையடக்க தொலைபேசியில் தங்கையின் மோசமான காணொளி! தங்கையின் மோசமான காணொளியை நண்பனின் கையடக்க தொலைபேசியில் பார்த்த சகோதரன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்த14 வயது நிரம்பிய மாணவியான தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவியின் சகோதரர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, கந்தானை பொலிஸார்... Read more »

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், முன்னாள் எம்.பி.க்களின் நீண்டகால ஓய்வூதியச் சலுகை முடிவுக்கு வரவுள்ளது.... Read more »

நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதி

நாடாளுமன்றில் தனியாகக் கைதட்டிய சாமர சம்பத்: ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் பயணம் குறித்துக் கிண்டல்! நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேற்று சபையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்ளூர் பயணங்கள் குறித்துத் தனது பாணியில் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்ததுடன், சபையில்... Read more »