இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய தலைவர்! கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை கனிமப்பொருள் மணல் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரி அசோக பீரிஸ் (Ashoka Peiris) நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »
போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு நிறுவனக் கோட்பாட்டை மீறி எட்டு தொழிற்சங்கங்களுக்கு 138 திறந்த பயண அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், 2023 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 43 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கணக்காய்வு அறிக்கையில்... Read more »
சீன நிதியுதவியில் 1996 வீடுகள்; திட்டம் ஆரம்பம் – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ஹரினி – சீன தூதுவர் பங்கேற்பு – மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொருத்தமான சூழலை அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு எந்தவொரு பேதங்களும் இன்றி மகிழ்ச்சியான பண்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு பொருத்தமான... Read more »
கப்பலில் ஏறிய சுகாதார அமைச்சர் – மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை மற்றும் சேவைகள் குறித்து பார்வையிட்டார் சீன மருத்துவமனை கப்பல் மூலம் இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்... Read more »
பிரைவெல்த் குளோபல் 160 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதிக்கு ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் கல்முனை, சம்மாந்துறை பகுதிகளில் நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான... Read more »
வாழ்க்கை பயணத்திற்கு முடிவு – உடல் உறுப்புகள் தானம்! மாத்தளையில் பலருக்கு தன் உயிரைக் கொடுத்து தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தளை அதமலே பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய உதேஷிகா சந்தமாலி என்ற... Read more »
விசேட வர்த்தமானி வெளியீடு – ஜனாதிபதி உத்தரவு நாடளாவிய ரீதியில், அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும்... Read more »
முழு உடம்பும் நீல நிறத்தில் பிறந்த சிசு-இலங்கையில் அதிசயம்..! முழு உடலும் நீல நிறத்தில் பிறந்த இலங்கையில் பிறந்த 1 ஆவது சிசு. ஒரே இரத்த உறவுகளுக்கே இவ்வாறான சிசுக்கல் பிறக்குமாம். முழு உடம்பும் நீல நிறத்தை உடைய குழந்தை ஒன்று மதவாச்சி அரச... Read more »
பொது ஒழுங்கை நிலைநாட்ட ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு! நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு அமைவாக, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை... Read more »
டிப்பர் மோதியதில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு – மேலும் 4 பேர் வைத்தியசாலையில்.! Read more »

