செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்..! பிரித்தானிய எம்பி கோரிக்கை. கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்... Read more »
கந்தானையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி..! -மங்கள சமரவீரவின் செயலாளர் காயம். கந்தானை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (3) காலை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த... Read more »
செம்மணி புதைக்குழி மூலமான அரசியல் எமக்கு வேண்டாம் தீர்வுதான் வேண்டும் – மலையகத்தில் இருந்து ஒலித்த குரல்! சமீப காலமாக உலகலாவிய ரீதியில் பேசு பொருளாகமாறியுள்ள செம்மணி புதைக்குழி மூலம் எம் தமிழ் இன மக்களுக்கு தீர்வு வேண்டுமே தவிர பரிதாபங்கள் இல்லை என... Read more »
இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை..! “இலங்கையின் மத சுதந்திரத்தின் நிலை -2024 ஆண்டறிக்கை” இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக ஐக்கியத்துவம் அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கொட்பிறி யோகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையினை... Read more »
இலங்கை காவல்துறை உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவதூறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை! இலங்கை காவல்துறை தனது உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது புண்படுத்தும் அல்லது துஷ்பிரயோகம் செய்யும் மொழியைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட... Read more »
இலங்கையிலிருந்து தென்கொரியாவுக்கு தொழிலாளர்கள்: புதிய வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்! தென்கொரியாவின் யெங்வோல் உள்ளூராட்சி அரசாங்கத்துடன் (Yeongwol Local Government) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, இலங்கை விரைவில் தென்கொரியாவுக்கு பருவகாலத் தொழிலாளர்களை அனுப்பத் தயாராகி வருகிறது. இந்த புதிய... Read more »
இலங்கையில் 20 புதிய பொது சுகாதார வசதிகள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்! நாட்டின் நகர்ப்புறங்களில் 20 புதிய சுகாதார வசதி அமைப்புகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மதிப்பீட்டுச் செலவு ரூ. 525.29 மில்லியன் ஆகும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான... Read more »
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு : ஐநா ஆணையாளருடன் முரண்படும் பௌத்த சிங்கள பேரினவாத இராணுவம். ! வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்து... Read more »
வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுல்: SLBFE அறிவிப்பு வெளிநாடுகளில் வீட்டு வேலை அல்லாத பிற துறைகளில் முதல் முறையாக வேலை தேடும் இலங்கை நாட்டவர்கள் அனைவருக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் நேற்று (ஜூலை 1,... Read more »
விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்..! வடக்கில் புதைகுழி அகழ்வுகள் தொடர்கின்ற நிலையில் தெற்கில் முன்னாள் அரசியல்வாதிகள் மீதான கைதுகள் தொடர்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின்... Read more »

