புதுடில்லியில் தொடரும் பதற்றம்: விவசாயிகளின் போராட்டம் இடை நிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதுடெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த... Read more »

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழகத்தில் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தில் தொடரும் மீனவ போராட்டங்களை அடுத்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பத்தாக உத்தியோகப்பூர்வமாக இராமநாதபுரம் கச்சத்தீவு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சந்தியகோ தெரிவித்துள்ளார். தொடரும் மீனவ பிரச்சினைகளையடுத்து இராமேஸ்வர மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும் 23... Read more »
Ad Widget

புதுடில்லியை முடக்க விவசாயிகள் தீவிரம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று புதன்கிழமையும் தொடர்ந்துள்ளது. அரசாங்கத்துடனான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பாரிய கனரக இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலையினை வழங்கக் கோரிய... Read more »

UPI பணம் செலுத்தும் முறை 7 நாடுகளில் அறிமுகம்

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறையானது இந்தியாவில் சிறிய சில்லறை கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அமுலில் இருந்து வருகிறது. வாடிகையாளர்கள் தம்வசம் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. UPI பணம் செலுத்தும் முறை இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில்,... Read more »

இந்த ஊரில் பெண்கள் 5 நாட்கள் ஆடையே அணியமாட்டாங்க

இந்தியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அவை முற்றிலும் விசித்திரமான சொல்லப்போனால் விநோதமானவையாக இருக்கின்றன. இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கின்றன. முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும்... Read more »

தமிழக மீனவர்கள் கைது மோடி தலையிட வேண்டும்: ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் கைது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி இராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும் , படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்குவதை கண்டித்தும் இராமேஸ்வரத்தில் படகுகளில் கருப்புக்கொடியை கட்டி 700க்கும்... Read more »

சிங்கங்களால் வெடித்தது சர்ச்சை, நீதிமன்றம் சென்றது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் ‘சீதா’ என்ற பெண் சிங்கத்தையும்’அக்பர்’ என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், இது குறித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பினர் இன்று மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.... Read more »

பட்டாசு ஆலை விபத்து – 10 பேர் பலி

இந்தியாவின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வைத்தியசாலையில்... Read more »

டெல்லியில் இடிந்து வீழ்ந்த ஜவஹர்லால் நேரு மைதான மேடை: எட்டுப் பேர் காயம்

டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள தற்காலிக மேடை சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைதானத்தின் நுழைவு வாயில் எண் 2 அருகே சில பணிகள்... Read more »

இந்திய விவசாயிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் தற்காலிகமாக இன்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு அதிக விலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த... Read more »