மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும்... Read more »

பா.ஜ.கவுடன் உத்தியோகபூர்வ கூட்டணியை அமைத்தார் நடிகர் சரத்குமார்

இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.கவுடன் நடிகர் சரத்குமார் கூட்டணி அமைத்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்துள்ளார். இந்த முடிவு நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின்... Read more »
Ad Widget

முஸ்லிம்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவரும் மோடி

இந்தியா அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அமுல்படுத்த முற்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பாகுபாட்டுச் சட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை அமுல்படுத்த மோடியின் இந்துத்தத்துவ அரசாங்கம் முயன்று வருகின்றது. பொதுத் தேர்தலில்... Read more »

பெண்மீதான மோகம்: பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்தியர்

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. கல்பேஷ் பைக்கர், 31, என்ற அந்த ஆடவர் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பிடம் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணைக்... Read more »

900 ஆண்டுகள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தின் பாணாபுரம் கிராமத்திற்கு அண்மையில் காணப்பட்ட விவசாய நிலத்திலிருந்துஇ 900 வருடங்கள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்ததில் அது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. கொங்கு வீரபாண்டியன் ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து... Read more »

இந்தியாவில் அமுலானது குடியுரிமை திருத்தச்சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இத்திருந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெளியான... Read more »

அமேதியில் ராகுல், ரே பரேலியில் பிரியங்கா போட்டி

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரே பரேலி தொகுதியில் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டாா். இதில் வயநாட்டில் வெற்றி பெற்ற... Read more »

திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம்

திமுக கூட்டணியில் தாம் இணைந்ததிற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் விளக்கமளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும்... Read more »

மோடியின் தமிழக பயணத்தின் பின்னணி

இந்தியாவின் அனைத்து மாநிலங்கிலும் பார்க்க தமிழகம் பொருளாதாரத்தின் மையமாக காணப்படுகின்றது. வளம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் தமிழகம் செல்வாக்குடையதாக காணப்படுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்ஙை (Xi Jinping) தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அந்தளவு தூரத்திற்கு தமிழகம்... Read more »

புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை

இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார். இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர்... Read more »