பெங்கல் புயல் காரணமாக தமிழ் நாட்டின் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 55விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியாத... Read more »
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இரண்டு கேக் பெட்டிகளில் ஆறு அரிய வகை பல்லிகளை இரண்டு பயணிகள் கொண்டு வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கேக் பெட்டிகளை கொண்டு வந்திருந்த இரண்டு பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,... Read more »
இந்திய கடற்படையை விரிவு படுத்துவதற்காக திட்டம் 66 எனும் பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் திட்டம் 77 எனும் பெயரில் அணுசக்தியினால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வாங்கவும் இக் கடற்படை திட்டமிட்டுள்ளது. இத்... Read more »
இந்தியாவின் புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கணவருடன் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார் குறித்த கர்ப்பிணிப் பெண். அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கர்ப்பிணி அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றுள்ளனர். கர்ப்பிணியின்... Read more »
இந்திய கோடிஸ்வரர் கெளதம் அதானி மீதான நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின் திரைக்கதை’ என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தொழிலதிபர் அதானியின் பெயர் இடம்பெறவில்லை... Read more »
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில் வெற்றியீட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் 81 சட்டமன்ற உறுப்பினர்களில் 71... Read more »
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரச மருத்துவமனையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அப் பெண்ணின் வயிற்றில் துவாயை வைத்து தைத்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து அப் பெண் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.... Read more »
இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரத்தில் அனைத்து மாநில பொலிஸ் தலைமை இயக்குநர்களுக்கான மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இம் மாநாடு டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி... Read more »
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 2014இல் 2226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018இல் 2967 ஆக அதிகரித்துள்ளது. பின் புலிகளின் எண்ணிக்கை 3682 ஆக உயர்ந்தது. அதன்படி பார்க்கையில் வருடத்துக்கு 6 சதவீதம் என்ற வீதத்தில் புலிகளின் எண்ணிக்கை... Read more »
மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சுமத்தியள்ளார். இந்த தேர்தலின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள... Read more »

