கடும் வெப்பத்தால் 70 ஆண்டுளிற்கு பின்னர் இத்தாலியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இத்தாலியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிர்மியோனில் கார்டா ஏரி கரையோர பகுதிகளில் பாறைகற்கள் வெளிப்பட்டது. இதனால் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருவதால், மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. மேலும் வடக்கு இத்தாலியில் உள்ள பல... Read more »

புதிய சோதனையில் வெற்றி கண்ட அமெரிக்கா

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மற்றும் நான்சி பெலோசியின்(Nancy Pelosi) வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை சுற்றி ஏவுகணை சோதனை... Read more »
Ad Widget

பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தை பதம்பார்த்த நபர்!

பிரான்ஸில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Saint-Etienne கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லியோனுக்கு செல்லும் ரயிலில் பெண் ஒருவர் குட்டையாக பாவாடை அணிந்திருந்ததனை அவதானித்த நபர் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.... Read more »

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல்போன், காப்பீட்டு ஆவணங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என 3 மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் வெப்ப அலையால் கடும் அவதிக்குள்ளாகியிருந்த... Read more »

லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் ஒருவர் குத்தி கொலை!

லண்டன் ஒக்ஸ்போர்டு வீதிக்கு அருகில் உள்ள ஒரு சாலையோரத்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். சோஹோவில் உள்ள போலந்து தெருவுக்கு உள்ளூர் நேரப்படி அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், கத்திக் காயங்களுடன் காணப்பட்டார். 12:20 மணியளவில் அவர்... Read more »

விடுமுறையில் துருக்கி சென்ற பிரித்தானிய சிறுவன் உயிரிழப்பு!

துருக்கியில் விடுமுறைக்காக சென்ற 14 வயது பிரித்தானிய சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அன்டலியாவுக்கு அருகிலுள்ள ஐந்து நட்சத்திர லிபர்ட்டி லாரா கடற்கரை ஹோட்டலில் தங்கியிருந்தபோது 14 வயது சிறுவன் தனது அத்தையுடன் நீந்தும்போது சிரமப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக... Read more »

இங்கிலாந்து மக்களுக்கு நீர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீரைப் பயன்படுத்தும் மறுபரிசீலனை செய்து அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய வறட்சி குழுவின் தலைவர் ஹார்வி பிராட்ஷா இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய வறட்சி அடுத்த ஆண்டு... Read more »

இன்று உலக யானைகள் தினம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யானைகளின் தாயகமாக விளங்கி வருவது இலங்கை என கூறப்பட்டு வருகின்றன. தற்போது கடும் நெருக்கடியில் உள்ள யானை மனித மோதலுக்கான நிலையான தீர்வைக் காண அவசரத் தேவையின் காரணத்தினால் இந்த நாள் மிகவும் முக்கியமானது என கருதப்படுகின்றது. கணக்கெடுப்புகளின்படி 5% யானைகள்... Read more »

பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து... Read more »