பிரிட்டன் கொலைகாரன் ஒருவனின் வரலாற்றுச் சாதனை

பிரிட்டனின் மிகவும் கொடூரமான கொலையாளிகளில் ஒருவர் நீண்ட பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்து சமீபத்திய வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். Robert Maudsley என்ற கொடூர கொலைகாரனே சுமார் 45 ஆண்டுகள் தற்போது தனிமைச் சிறையில் செலவிட்டுள்ளார். 69 வயதான அவரை பொதுமக்களிடையே அனுப்பவும்... Read more »

ஐரோப்பாவில் ஆட்கடத்தல் குழுக்களை நடாத்தி வந்த இலங்கை பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை விதித்தது பிரான்ஸ் நீதிமன்றம்!

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் குழுக்களை இயக்கியதற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பாரிஸுக்கு வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் பகுதியில் இருந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாக கூறப்படும் ஒருவருக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு... Read more »
Ad Widget

உக்ரைன் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா!

உக்ரைனியப் போர் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அதிநவீன, கனரக ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கப்போவதாக நேட்டோ கூட்டமைப்பு கூறுகிறது. இதற்கிடையே போரில் கிரைமியாவும் தாக்கப்படலாம் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார். இந்நிலையில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கும்... Read more »

கனடாவில் பாடசாலைக்கு விளயாட்டு துப்பாக்கி கொண்டு சென்ற மாணவனால் பரபரப்பு!

கனடாவில் மாணவன் ஒருவன் தான் கற்கும் பாடசாலைக்கு விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் பெற்றோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மாணவன் துப்பாக்கி கொண்டு சென்ற போதிலும் யாருக்கும் காயங்கள் எதுவும்... Read more »

மேற்கு ஆப்பிரிக்க நாடொன்றில் 50 பெண்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சவும் மாகாணத்தில் 50 பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இப்பெண்கள் காட்டுப்பகுதியில் பழங்களை பறிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள்... Read more »

2023-ம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறைவடையும் -உலக வங்கி!

2023-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3 சதவீத வளர்ச்சி என்பதை விட குறைவாகும். மேலும் கடந்த 30 ஆண்டுகளில் 3வது முறையாக உலக பொருளாதார... Read more »

திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அவுஸ்ரேலிய அரசு!

ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேற்ற வாசிகள் Anthony Albanese இன் அரசாங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு 300,000 குடியேறியவர்களை வரவேற்க உள்ளது,மேலும் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அக்டோபர் பட்ஜெட்டில் செய்யப்பட்ட 235,000... Read more »

சீனாவின் மக்கள் தொகை வீழ்ச்சி!

சீனாவின் மக்கள்தொகை கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தேசிய பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் 1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை... Read more »

சீனாவில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!

சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால், கடந்த டிச.,8ல் இருந்து தற்போது வரை, 60 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் 8 முதல் தற்போது வரை, 54 ஆயிரத்து 435 பேர் கொரோனா... Read more »

அவுஸ்திரேலியாவிற்கு வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்து செல்ல இயலும்

அவுஸ்திரேலியாவில், தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுவதாக அங்கீகாரம் பெற்ற விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பலா தெரிவித்துள்ளார். பேச்சு நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய கட்டுகம்பலா, நாட்டில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை... Read more »