பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து வட்டி... Read more »
அமெரிக்காவின் – மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை அருணா மில்லர் என்ற பெண் பெற்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அருணா மில்லர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இந்நிலையில், மேரிலேண்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச்... Read more »
ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு எகிப்தில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.... Read more »
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் புறக்கணிக்கும்படி ஜெர்மனி முழுவதும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இம்மாதம் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியை புறக்கணிக்குமாறு ஜேர்மனி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டார்ட்மண்ட் (Dortmund) நகரில் டார்ட்மண்ட் அணியின் ஆட்டத்தின்போது ரசிகர்கள் BOYCOTT QATAR 2022 அதாவது... Read more »
சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த... Read more »
உக்ரைன் போர் தொடர்பில் ஆண்கள் கட்டாயப்படுத்தப்படும் நிலையில், ரஷ்ய தாய்மார்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதிரியார் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆர்த்தடாக்ஸ் பேராயரான 51 வயது மிகைல் வாசிலியேவ் என்பவரே, போர் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், பெண்கள் அதிக பிள்ளைகளை... Read more »
கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த 25 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பொலிஸ் சேவையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். 39 வயதான உஸ்மான் காசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான... Read more »
அதிகமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவு பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தவறினால், கொல்லப்படும் சூழல் உருவாகலாம் பிரித்தானியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் பண்ணைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பறவைகள் வரையில் கண்காணிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல்... Read more »
இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின்... Read more »

