டொலர் பயன்பாட்டை கைவிடும் சீனா மற்றும் ரஷ்யா

ரஷ்யாவும் சீனாவும் தங்களது இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட மேற்கத்திய நாணயங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இதனை தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து கொடுப்பனவுகளும் ரூபிள் மற்றும் யுவானில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். ரஷ்ய பிரதமர் இரண்டு நாள்... Read more »

25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டில் கைது

இந்தோனேசியாவில் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 27 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவின் தங்கேராங்கில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து குடிவரவுத் துறையின் தலைவர் ரக்கா சுக்மா பூர்ணாமா கருத்து வெளியிடுகையில், குடியிருப்புகளில் இலங்கையர்கள்... Read more »
Ad Widget

$2.5 பில்லியனுக்கு ஆளில்லா விமானங்களை வாங்க கனடா முடிவு

கனேடிய ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை வாங்க $2.5 பில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி 11 ரிமோட் பைலட் விமானங்கள் அல்லது ட்ரோன்களை அமெரிக்காவை தளமாகக் கொண்ட General Atomics மூலம் வாங்கப்படும் என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் ட்ரோன் 2028... Read more »

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தகுதியற்றவர் என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே ஜனாதிபதி பதவியில் இருந்து 2ஆவது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ... Read more »

கனடாவில் தொழில் வாய்ப்புகளில் வீழ்ச்சி!

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருவதாக... Read more »

அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் 29 வயதான ஜூட் விஜேசிங்க என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடன் பணியாற்றிய பூட்டான் நாட்டு பெண்ணை படுகொலை செய்தமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இருவரும் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

பிரித்தானிய பொதுத்தேர்தல் அறிவிப்பை பிரதமர் ரிஷி சுனக் வெளியிடுவார்

பிரித்தானியாவில் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் 2024 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அதிகபட்ச பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். கடைசியாக நாடு தழுவிய தேர்தல் வாக்கெடுப்பு... Read more »

மலேசியாவில் தலை தூக்கிய கொவிட்

மலேசியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. இருப்பினும், முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது நேற்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மலேசியாவில் கொவிட் தொற்று... Read more »

ஐரோப்பிய நாடுகளை சட்டவிரோத குடியேற்றம் நாசமாக்கிவிடும்: ரிஷி சுனக்

சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கி விடும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த பொருளாதார குற்றவாளிகள், வறுமை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட அகதிகள் உள்பட பலரும் இங்கிலாந்து, இத்தாலி போன்ற வௌிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இதனால்... Read more »

வெள்ளத்தில் மிதக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் வடக்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 300க்கும் மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் வெள்ளத்தில் சிக்காமல் கட்டடங்களின் மேற்கூரைகளில் ஏறித் தப்பினர். வெள்ளப் பெருக்கு காரணமாக கெய்ர்ன்ஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60... Read more »