AI தொழில்நுற்ப பயன்பாடு 60 வீத தொழிலை பாதிக்கும்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுற்ப பயன்பாடானது 60 வீத தொழிலை பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் வருடாந்த உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற நேர்காணலின் போதே... Read more »

மோதல் தீவிரம்: பாரிய அமைதி மாநாட்டுக்கு சீனா அழைப்பு

காசா போர் ந‍ெருக்கடி குறித்து ஒரு பாரிய அளவிலான உத்தியோகப்பூர்வ அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. காசா மோதல் தீவிரமடைந்து செங்கடல் பகுதி தற்சமயம் முக்கிய புள்ளியாக மாறியுள்ளமையினால் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய அமைதி மாநாடு மற்றும் இரு நாடுகளின் தீர்வை செயல்படுத்துவதற்கான கால அட்டவணைக்கு... Read more »
Ad Widget

இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு மாலைத்தீவு ஜனாதிபதி காலக்கெடு

மாலைத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவ பிரசன்னத்தை இந்தியா திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் தீவுப் பகுதியில் நிலைகொண்டுள்ள தமது படைகளை மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு முறைப்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்... Read more »

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும்

அமெரிக்காவில் பனி,பலத்த காற்று,கடுமையான பனிப்பொழிவு என்பன ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வாழும் பிரதேசங்களுக்கு குளிர்கால வானிலை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பிரதேசங்களில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவும்... Read more »

தாக்குதல் நடத்துவதை தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை

செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது அளவுக்கு மீறிய வகையில் தாக்குதல் நடத்திவரும் யேமன் ஆதரவுப் படையான ஹூத்திகளை தாக்குதவதைத் தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி போராளிக்... Read more »

கனடாவில் மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்

கனடாவிற்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள குடியிருப்பு நெருக்கடியை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் கட்டுமான பணிகளை பாதித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்களின்... Read more »

புருணை இளவரசருக்கு திருமணம்

புருணை நாட்டின் இளவரசர் அப்துல் மட்டீனின் திருமணத்தை முன்னிட்டு அந்நாட்டில் கோலாகலமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆசிய, மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மற்றுட் அரசக் குடும்பத்தினர், அரச திருமணச் நிகழ்வில் இன்று கலந்துகொண்டுள்ளனர். 32 வயதான இளவரசர்... Read more »

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 எரிபொருள் கொள்கலன் வண்டிகள் மற்றும் ஒரு உழவு இயந்திரம் எரிந்து அழிந்துள்ளன. வடக்கு அட்லாண்டிக் ஃப்யூல்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது எரிபொருள் கொள்கலன் வண்டிகள் தீப்பிடித்து... Read more »

தாய்வான் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கூறிய ஜப்பான்: கடுப்பான சீனா

தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற சீனா எதிர்ப்பாளர் வில்லியன் லாய் சிங்-தேவுக்கு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோக்கோ கமிகாவா வாழ்த்து தெரிவித்துள்ளமைக்கு ஜப்பானில் உள்ள சீனத்தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஜப்பான் வெளிவிவகார அமைச்சரின் கருத்தை கடுமையாக எதிர்ப்பதாக ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இன்று... Read more »

மலேசியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சென்னை பெண் மரணம்

மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (13) அதிகாலை 3.50 மணியளவில் நடந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து... Read more »