மாலைத்தீவில் நாடாளுமன்ற தேர்தல்

மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின. மாலத்தீவில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது. தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில்... Read more »

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது. குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில்... Read more »
Ad Widget

மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. இஸ்ரேல் லிபியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலில் இராணுவ தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். பதில்தாக்குதலாக ஈரான் சுமார் 300 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்தியது.... Read more »

உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை

உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. அத்துடன், உள்ளூர் ஆட்சேர்ப்பு நிறுவனம் குறித்து எதுவும் தெரியாது எனவும் தூதரகம் அறிவித்துள்ளது. போர் வலயத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவர் இலங்கைக்குத் திரும்பியதில்... Read more »

நியூயார்க்கில் நீதிமன்றுக்கு வெளியே ஒருவர் தீக்குளிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பண வழக்கு நடைபெற்று வரும் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் டிரம்பை குறிவைத்ததாகத் தெரியவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். Maxwell Azzarello என்ற நபர்... Read more »

மத்திய கிழக்கில் பதற்றம் – மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்

ஈரான் மீது இஸ்ரேல் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசி பாரிய... Read more »

1991 இல் நடந்த கொலை: 33 ஆண்டுகளின் பின் ஜேர்மனியில் கைதான இலங்கையர்

1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தண்டனை அனுபவிப்பதற்காக ருமேனியா அழைத்துவரப்படவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து ருமேனியாவிற்கு குறித்த நபர் அழைத்துவரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில்... Read more »

ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தளபதி உட்பட 09 வீரர்கள் பலி

ஹெலிகப்டர் விபத்தில் கென்யாவின் இராணுவத் தலைவர் பிரான்சிஸ் ஒகோல்லா உட்பட 09 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து எல்ஜியோ-மராக்வேட் பகுதியில்  வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவின் வடக்கு பகுதியை பார்வையிடுவதற்கும் பாடசாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக பயணித்த... Read more »

பிரித்தானிய பாடசாலையில் மத வழிபாட்டிற்கு தடை

பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர், தொழுகை செய்வதற்கு தடை விதிப்பது பாரபட்சமானது எனத் தெரிவித்தே குறித்த மாணவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார். எனினும்... Read more »

ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: ஒன்பது பேர் பலி

வடக்கு உக்ரைனில் உள்ள செர்னிஹிவ் என்ற இடத்தில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தும் உள்ளனர். மூன்று ஏவுகணைகள் நகர மையத்திற்கு அருகில் ரஷ்யா ஏவியுள்ளதாக பிராந்திய மேயர் வியாசஸ்லாவ் சாஸ் கூறுகிறார். இந்த தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்... Read more »