பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதல் இன்று மேற்கு பாகிஸ்தானில் பொலிஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பலோசிஸ்தான் மாகாணததின் குவேட்ட நகரில்... Read more »

பிரித்தானியாவில் மின் கட்டண அதிகரிப்பால் குடும்பம் ஒன்றின் வினோத முடிவு!

பிரித்தானியாவில் கடந்த சில காலங்களாக மின் கட்டணம் உயர்ந்தால், மக்கள் கடும் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில் குடும்பம் ஒன்று வித்தியாசமான தீர்மானத்தை எடுத்துள்ளது. தொடர்ந்து அதிகமான மின்கட்டணத்தை தாங்க முடியாதென எண்ணிய குடும்பம் ஒன்று மின் இணைப்பை முழுமையாக துண்டித்து விட்டு... Read more »

கனடாவில் வீடு வாங்க இருப்போருக்கான செய்தி!

கனடாவில் அடுத்த ஆண்டு வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் சராசரியாக 3.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ... Read more »

பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்!

பிரான்ஸில் உணவு உற்பத்தியாளர்கள், மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து இல்லாமல் உணவை எதுவரையான காலப்பகுதி வரை வைத்து உண்ணலாம் என்பதை நுகர்வோருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உண்ணக்கூடிய பொருட்களைத் தூக்கி எறிவதைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அரச ஆணையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில்... Read more »

குரங்கம்மை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார நிபுணர்களால் குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. monkeypox என்பது தற்போது mpox என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. Mpox வைரஸ் குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், உலக... Read more »

உக்ரைனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள நாடாளுமன்ற அரண்மனையில் நேட்டோ மீண்டும் கூடியிருந்த நிலையில், பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்திற்கு வெளியே உக்ரேனிய சார்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஜனா ப்ரோவ்டி, எதிர்ப்பாளர் மற்றும் ஊக்குவிப்பு உக்ரைன் சங்கத்தின் உறுப்பினரான நேட்டோ உறுப்பினர்களுக்கு உக்ரைனுக்கு... Read more »

இத்தாலியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது!

இத்தாலியின் தெற்கு தீவான இஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது இருவர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், இத்தாலியின் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலையை அறிவித்தது. சனிக்கிழமை அதிகாலையில் காஸாமிச்சியோலா டெர்ம் என்ற சிறிய நகரத்தைத் தாக்கிய மண் மற்றும் குப்பைகளின் அலை,... Read more »

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கனடாவின் மிசிசாகாவில் QEW இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். SUV மீது போக்குவரத்து டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hurontario Street பகுதியில் அதிகாலை 4 மணியளவில்... Read more »

இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

இந்த ஆண்டு இதுவரை இத்தாலியில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் அவர்களது நெருங்கிய துணை அல்லது முன்னாள் துணையால் கொல்லப்பட்டுள்ளனர் என்று இத்தாலிய காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை... Read more »

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் ரயில் பயணம் ஆரம்பம்!

உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் திகதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாட தயாராகி வரும் நிலையில் இங்கிலாந்தில் வண்ண விளக்குகளுடன் கிறிஸ்துமஸ் ரயில் பயணத்தை தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்கள், ஒளிரும் வண்ண விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கத்... Read more »