யாழில் மகளை சித்திரவதை செய்த தந்தைக்கு சிறைத்தண்டனை!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாய் பேசாத முடியாத பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட... Read more »

அவரச மருந்து கொள்வனை கட்டுப்படுத்த தீர்மானம்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரை எதிர்காலத்தில் எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளுக்கும் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவசரகால கொள்முதலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய நிகழ்வுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.... Read more »
Ad Widget

யாழில் பாம்புக் கடிக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது. இயற்கை எரிவாயுவின் விலை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.61 அமெரிக்க டொலராக... Read more »

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

நாட்டின் இரண்டு முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. Read more »

பொலிசாருக்கு அதிர்ச்சி கொடுக்கும் கொலையாளி

இலங்கையில் கொலைகளை மேற்கொள்ளும் பாதாள உலக குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது. அண்மைக்காலமாக இந்த நிலைமை காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை மேற்கொள்வதற்கு முன்னர் வேறு நாட்டிற்குத் தப்பிச்... Read more »

2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்கள்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டெழுந்து புதிய உணவுத் திருவிழாவுடன் பதிலடி கொடுக்கிறது. Condé Nast Traveller இன் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில்... Read more »

யாழில் தூக்கிடுவதாக பாசாங்கு செய்த நபர் உயிரிழப்பு!

யாழ் – நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும். மேலும், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின்... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் மதியம் (17-11-2023) குப்பிளான் கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 31 வயதான கந்தசாமி தர்ஷன் என்ற இளைஞரே தனது வீட்டில்... Read more »