எகிப்திலிருந் பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பசுபிக் வேர்ல்ட் கப்பல் 1,691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து வந்துள்ளது. கப்பலில் ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »
கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிநவீன சாதனம் வலது கையில் அவரது விரலில் ஒட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.... Read more »
இதுவரை அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்காக 60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இது 183 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2023ஆம்... Read more »
அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய, ஹல்தோட்டை... Read more »
இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டு கிரிடம் சூட்டப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். அவரது அழகும், புத்திசாலித்தனமும், வசீகரமும் அவரை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டியுள்ளன. வெற்றி, வளர்ச்சி மற்றும்... Read more »
கனடாவில் வீட்டு விற்பனையில் பாதக நிலைமை தொடர்ந்தும் நீடிப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுச் சந்தை நிலைமைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் வீடு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பில் விற்பனையார்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.... Read more »
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார். அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று (19.11.2023) தொடர்பு கொண்டு வினவிய போதே... Read more »
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட மஹா ஓயாவின் தாழ்வான... Read more »
நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு எதிர்வரும் 2024 ஜனவரியில் நடத்தப்பட உள்ளது. பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் போட்டிப்... Read more »
யாழ் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நகை திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவர் நேற்றையதினம் (20.11.2023) உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனை கைது செய்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பல சித்திரவதைகளை... Read more »

