தாய் வெளிநாடு சென்ற நிலையில் தந்தையால் பிள்ளைகளுக்கு நிகழ்ந்த கொடுமை!

அம்பாறை பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் அம்பாறை பன்னல்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை... Read more »

இன்றைய ராசிபலன் 27.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
Ad Widget

மனைவியை கொலை முயற்சி செய்த கணவன் கைது!

அம்பலாங்கொடை பிரதேசத்தில் மனைவியை கொலை முயற்சி செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியை அறையில் அடைத்து நாற்காலியில் கட்டி, போர்வைகள், தலையணைகள், மெத்தைகளை உடலில் போட்டு தீ வைக்க முயற்சித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் குறித்த நபர் தனது மனைவியின் சகோதரனை கத்தியால் குத்தி... Read more »

சீனி தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

சில வர்த்தகர்கள் வெள்ளைச் சீனியுடன் சாயத்தை கலந்து சிவப்புச் சீனியாக மாற்றி அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சமகாலத்தில் சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின்... Read more »

பல் வலியை விரட்ட பாட்டி வைத்தியம்

பல் வலியை போக்க வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே வலியை குறைக்கலாம். பல்வலிக்கு சிகிச்சையளிக்க, சமையலறையில் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சில இயற்கை பொருட்கள் பல்வலியை குறைக்க உதவுகிறது. ​உப்பு நீரைக் கொண்டு கழுவலாம் உப்பு நீர் தான் பல் வலிக்கான... Read more »

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

இந்த முறை பெரும் போகத்திற்காக பண்டி உரம் எனப்படும் MOP உரத்தை 9,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியவில் இன்று (26.11.2023) காலை நடைபெற்ற பயிர் சேத நட்டஈடு வழங்கும்... Read more »

யாழில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை... Read more »

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்த தினம்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று(26.11.2023)வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய உணவு பகிரல்... Read more »

நான்கு மாகாணங்களுக்கு டெங்கு எச்சரிக்கை!

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோரைின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு... Read more »

முல்லைத்தீவில் மாவீரர் நிகழ்விற்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

முல்லைத்தீவு – முல்லியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்கான உரிமைப்போரின்போது தங்களது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை வணங்கும் முகமாக நாளை (27.11.2023) ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தல் தமிழர்... Read more »