தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்பு!

தற்கொலைக்கு முயன்ற பதின்ம வயது சிறுமி ஒருவரை பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக அறிக்கை பொலிஸ்... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞர்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. உடல் கூற்று சோதனை சம்பவத்தில் பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச்... Read more »
Ad Widget

தங்கத்தின் இன்றைய நிலவரம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (29.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 674,404.42 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று... Read more »

நாடளாவிய ரீதியில் மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகள்

நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பல்வேறு காரணங்களால் மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். விசேட குழு மேலும் தெரிய வருகையில், இந்த வருடத்தின்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் பின்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “பல்லி சொல்வதை போன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டார் என நானும் கூறுவேன். யாராவது அவர் வருவார் என்று... Read more »

யாழில் துஷ்பிரயோகம் செய்து யுவதி கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று இராணுவ சிப்பாய்களில் இருவர் மேன்முறையீட்டு நீதிமன்றினால் குற்றமற்றவர்கள்... Read more »

கொழும்பில் 11 பேர் திடீர் கைது!

கொழும்பு – பேலியாகொட பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 4 வாள்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர். கைதானவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இம் மாதத்தில் மாத்திரம்... Read more »

புலம்பெயர் இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசு!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற நிவாரணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட போதிலும் சுங்க... Read more »

இன்றைய ராசிபலன் 29.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »