கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த புதிய வகை கோவிட் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய பொது சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பிஏ 2.86 என்னும் புதிய வகை... Read more »

அமெரிக்காவில் புதுவகை போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்

அமெரிக்காவில் இளைஞர்கள் புதுவகை போதை பொருளுக்கு அடிமையாகி அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாங்கத்தின் தரவுகளின்படி போதை பொருளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் உள்ளதாக... Read more »
Ad Widget

கடலில் ஆபத்தான நிலையில் இருந்த இந்திய பிரஜையை காப்பாற்றிய இலங்கையர்

கிழக்கு கடற்பரப்பில் பயணிகள் கப்பலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் திடீரென சுகவீனமடைந்து சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இலங்கைக்கு கிழக்கே கடற்பகுதியில் MV Empress என்ற பயணிகள் கப்பலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவர் சுகயீனமடைந்துள்ளார். குறித்த... Read more »

மாமாவால் கர்ப்பமான 16 வயதான மாணவி

திம்புள்ளையில் தன்னுடைய சகோதரியின் மகளான 16 வயதான மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 24 வயதான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை... Read more »

இலங்கையில் சுட்டெரிக்கும் சூரியன்கள்

28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகளவில் நீர்... Read more »

கோதுமை மா மீதான வரி அதிகரிப்பு!

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முறையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார். வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு செவ்வாய்கிழமை (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி அதே நேரம்... Read more »

கத்தியுடன் கைதான பல்கலை மாணவன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்.திருநெல்வேலியில் கத்தியுடன் கைதான தென்னிலங்கையை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனை யாழ்.போதனா வைத்தியசாலையில் உளவள சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வர்த்தக நிலையத்திற்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி, அடாவடியில் ஈடுபட்டார் என குறித்த மாணவன் நேற்று... Read more »

சுவிசில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்... Read more »

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார். அதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட விநியோகஸ்தரால்... Read more »

ஆழ்கடல் வெடிப்பால் உயிரிழக்கும் ஆமைகள்

இலங்கையை சூழவுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த ஆமைகள் மற்றும் இரண்டு உயிருள்ள ஆமைகள்... Read more »