தென் இந்திய திருச்சபை ஆலயத்திற்கு உதவி !

கிளிநொச்சி பாரதிபுரம் தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு ஆலய பிரசங்க,ஆராதனை,மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக பூமணி அம்மா அறக்கட்டளையால் ரூபா ஒரு லட்சத்து நாற்பதினாயிரம்(140000.00)பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களும் மின் விசிறி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டது.பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் கொடையாளர்களுமான திரு... Read more »

தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க,... Read more »
Ad Widget

இத்தாலியில் குடியேறுபவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

இத்தாலியில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தெரிவிக்கபப்டும் நிலையில், கடந்த 02 நாட்களில் Lampedusa தீவிற்கு 7000 பேர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Lampedusa மேயர் , புலம்பெயர்ந்தோர் நெருக்கடி புலம்பெயர்ந்தோர் நெருக்கடி திரும்ப முடியாத நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.... Read more »

இலங்கை உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!

இந்ந ஆண்டின்(2023) இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.1சதவீதத்தால் வீழ்ச்சிக்கண்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான கணக்கியல் மதிப்பீடுகளை வெளிப்படுத்திய திணைக்களம், விவசாயத் துறையில் வளர்ச்சி காணப்பட்டதாகவும், ஆனால் தொழில்துறை... Read more »

யாழில் ஜஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ். நகர்ப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று(15.09.2023) கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் விசாரணை அத்துடன் அந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள்... Read more »

சனல் 4 விசாரணைக்கு தயராகும் கோட்டபாய

சனல் 4′ ஊடகம் என் மீது முன்வைத்துள்ள போலிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ‘சனல் 4’ தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க... Read more »

யாழில் விஷமிகளால் படகிற்கு தீ வைப்பு!

யாழ் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகுகிற்க்கு (multi day board) இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலிஸார் அவ் விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய... Read more »

ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் இருந்து கொலன்னாவை நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று (15) இரவு 11.15 மணியளவில் மஹவ மடபொகுன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மஹவ மடபொகுன... Read more »

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய நபர் கைது!

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த... Read more »

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நவீன வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற பழக்க வழக்கங்களால் இந்த நாட்களில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அலுவலகத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது, உடல் உழைப்பு இல்லாமை போன்றவையும் உடல் எடை கூடுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. உடல் எடையை குறைக்க நாம் பல... Read more »