கோலாகலமாக ஆரம்பமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 20 பேரின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 7 பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ்... Read more »

நாட்டில் வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வரி செலுத்தாதோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதே இறுதி நடவடிக்கையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும். அவை அனைத்தும் மிக... Read more »
Ad Widget

நீதிபதி பதவி விலகல் குறித்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி இது தொடர்பில் உத்தரவு விடுத்துள்ளார். தனக்கு அச்சுறுத்தல்... Read more »

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவராக ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமர் மீண்டும் சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நேற்று (29) கொழும்பில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பணியாற்ற அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் நேற்று இலங்கை... Read more »

தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான்

இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் உணவகம் ஒன்றிற்கு ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச்... Read more »

மருந்துக் கொள்வனவில் பாரிய மோசடி

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் திருப்தியடைய முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. மருந்துக் கொள்வனவு தொடர்பான டெண்டர் நடைமுறையில் ஈடுபட்ட அதிகாரிகளே உரிய குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் கல்விச் செயலாளர்... Read more »

கனடாவில் அதிகளவில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் என்ன தெரியுமா?

கனடாவில் அதிகளவில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்கள் குறித்த விபரங்களை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்களின் விபரங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக... Read more »

சீனாவின் பொருளாதார நெருக்கடியால் ஏனைய நாடுகளுக்கு ஏற்ப்படவுள்ள பாதிப்பு!

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி வாய்ந்த 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. ஆனால் மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, ரியல் எஸ்டேட் துறையின் வீழ்ச்சி என்று பொருளாதாரரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளை சீனா தற்போது சந்தித்து... Read more »

சமூக ஊடகங்களை கட்டுபடுத்துவது அவசியம் அல்ல

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. என்னை என்ன வேண்டுமெனாலும் சொல்லட்டும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.... Read more »

சிறுவர் தினத்தை முன்னிட்டு அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு!

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அக்டோபர் முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வதேச... Read more »