வைத்தியசாலைக்கு அருகில் தீப்பிடித்த முச்சக்கரவண்டி

கம்பளை நகரின் ஊடாகச் சென்ற முச்சக்கரவண்டி வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த முச்சக்கரவண்டியில் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்தில் இருந்து கம்பளைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து... Read more »

ரயில்வே திணைக்களத்திற்கு 245.45 பில்லியன் ரூபா நட்டம்

இலங்கை புகையிரத திணைக்களம் கடந்த 8 வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ள போதிலும் 52.19 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 245.45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக... Read more »
Ad Widget

இவ் வருடத்தில் மாத்திரம் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிப்பு!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர இதனை தெரிவித்துள்ளார். தொழுநோயின் தாக்கத்துக்கு உள்ளான சிறார்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை நாட்டின்... Read more »

ஆசிரியரால் சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியரொருவர்பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று... Read more »

அமெரிக்க டொலரின் நிலவரம்

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் விற்பனை விலை 329.01 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள்... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »

தலைகீழாக மாறும் டொலரின் பெறுமதி!

இலங்கையில் தற்போது வாகனம் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கினால், இலங்கை அரசாங்கம் தனது கையிருப்பில் உள்ள டொலர்களை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் ரூபாவின் வருமானம் அதிகரிக்கும். எனினும், டொலர்களை... Read more »

ஜெனிவா செல்லும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் குருநாதன் ஜெனிவா விஜயம்

மட்டக்களப்பு ஒய்வு நிலை காணியாளரும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உறுப்பினருமான குருநாதன் ஜெனிவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 54 ஆவது செயலஅமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பங்கேற்பதற்காக செல்ல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவருடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள... Read more »

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த செய்தி... Read more »

கன மழையால் மக்கள் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தரவுகளின்படி நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த... Read more »