உயர்தர பரீட்சைக்கான திகதி விரைவில் வெளியாகும்

உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read more »

ஆறுமாத குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

21 வயதான தாயொருவர் தனது ஆறு மாத கைக்குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இதில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி தாயார் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்த... Read more »
Ad Widget

தாயின் அனுமதியுடன் தாயான சிறுமி

வறக்காபொல பிரதேசத்தில் தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை (03) வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்சிறிபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குருநாகல் நீதவான்... Read more »

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நேற்றைய தினம் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 91 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய டபிள்யு ரீ. ஐ... Read more »

இன்று முதல் காலநிலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (03.10.2023) முதல் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகூடிய... Read more »

எல்லை மீறிய பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டிற்குள் ரூல்ஸை மீறிய போட்டியாளர்களுக்கு தண்டைக் கொடுக்கப்பட்ட போது பிரதீப் இடையில் வாய் கொடுத்து பிரச்சினை ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20... Read more »

விரைவில் யாழ். பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக நியமிக்கப்பட இருக்கும் கலாநிதி M S உமாசங்கர்

யாழ்ப்பாணத்தின் பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளராக வைத்திய கலாநிதி M S உமாசங்கர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றனர். அவருக்கான பதிலீட்டாளர் ஒருவரை நியமித்து அவரை விடுவிக்குமாறு மத்திய சுகாதார... Read more »

நாமல் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

சர்ச்சைக்குரியதாக கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியான நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான தகவல்களுக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார். தங்காலையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில் சுமார்... Read more »

வாகன வருமான வரி பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் புதிய கட்டமைப்பு எதிர்வரும் 7ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த... Read more »

பேக்கரி உற்ப்பத்தி பொருட்களின் விலை குறைவடையுமா?

மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் கமல் பெரேரா இதனைத்... Read more »