யாழ் பொது சந்தைக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட கும்பல்

யாழ்ப்பாணம் – சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு நடவடிக்கையில் தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்புக் கடமையாளர்கள்... Read more »

மாலு மீன் பணிஸ் உண்ட மாணவன் உயிரிழப்பு!

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் (10-10-2023) பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த இருவரும்... Read more »
Ad Widget

யாழில் தென்னை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கீழே விழுந்து உயிரிழப்பு அந் நபர் கடந்த 6ஆம் திகதி... Read more »

இன்றைய ராசிபலன் 11.10.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன

போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்) போராட்ட காலத்தில் பெண் விடுதலை, பெண்களுக்கான சமவுரிமை என்ற விடயங்கள் பெரிதாகக் கையாளப்பட்டு வந்தன. போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின... Read more »

உப்பை குறைவாக எடுத்துக் கொள்பவர்கள் கவனத்திற்கு

சமீப காலமாக ஆரோக்கியத்தை காரணமாகக் காட்டி உணவில் உப்பை குறைவாகவோ அல்லது உப்பு இல்லாமலோ சாப்பிடுவது பிரபலமடைந்து வருகிறது. மக்கள் தற்போது ஆரோக்கியம் மற்றும் அவர்களின் உணவுத் தேர்வுகளில் அக்கறை கொண்டுள்ளனர். உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது சிலருக்கு நன்மை பயக்கும் அதே வேளையில் உப்பு... Read more »

தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை!

மரணித்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய... Read more »

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அனுமதி!

இம்முறை சிறுபோகத்தில் பயிர்ச்செய்கை பாதிப்பை எதிர்நோக்கிய 53,965 விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வறட்சியான வானிலையினால் இம்முறை சிறுபோகத்தில் 58,770 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய போகப்பயிர்கள் அழிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அமைச்சரவை... Read more »

பணம் பதுக்கியோர் தொடர்பான தகவலை வெளியிட தயராகும் சுவிஸ் வங்கி

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் 5வது பட்டியலை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கருப்புப் பணம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற ஒப்பந்தப்படி வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகின்றது. 36... Read more »

கனேடிய அரசிற்கு எதிராக வழக்கு தொடரும் பழங்குடி மக்கள்

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக பழங்குடியின சமூகத்தினர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர்... Read more »