மகன் கண்முன்னே தாய்க்கு நிகழ்ந்த சோகம்!

தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா என்ற 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெய்வாதீனமாக தப்பிய மகன் தனது... Read more »

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு போக்குவரத்து முடக்கம்!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு காலி முகத்திடல் வீதி செரமிக் சந்தியில் இருந்து லோட்டஸ் சுற்றுவட்ட வீதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள்... Read more »
Ad Widget

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தவருக்கு விளக்கமறியல்

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் நிறுவனத்தின் தலைவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாளிகாகந்த நீதிவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (01) ஆஜர் செய்யப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார் Read more »

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பால் அவதியுறும் நோயாளர்கள்

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் (01.11.2023) “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் 09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.... Read more »

யாழ்ப்பாணத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று சோதனை நடாத்திய போது 5 லீட்டர் கசிப்பை பொலிஸார் மீட்டனர்.... Read more »

பதிவாளர் திணைக்களம் தொடர்பில் விசனம் தெரிவித்துள்ள மக்கள்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகள் ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக நிகழ்நிலை சேவைகளைப் பெற முடியாது என்று மாவட்ட காணிப் பதிவு... Read more »

யாழில் கோவிலுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து கொள்ளை!

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. பெண்களிடம் வழிப்பறி தற்போது... Read more »

யாழில் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மாயம்!

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . குறித்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் காங்கேசன்துறை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. தொடர் திருட்டுக்கள் தொடர்பில்... Read more »

கன்னியா வெந்நீர் ஊற்று வளாக ஆலயத்திற்கு பூட்டு

திருகோணமலை – கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளதனால் , சிவனை தரிசிக்க செல்லும் பக்ர்கள் கவலையடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில் பூட்டப்பட்டு இருப்பதாக அதன் பொறுப்பாளர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற கன்னியா வெந்நீர்... Read more »

44 வயதில் செய்த குற்றத்திற்கு 66 வயதில் தண்டனை!

சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, தற்போது 66 வயதாகும் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு இணங்க பொலிஸார்... Read more »