பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். Read more »

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக அவர் விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read more »
Ad Widget

அநுரவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

அநுரவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக... Read more »

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இராஜிநாமா

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இராஜிநாமா மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more »

ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே இராஜிநாமா

ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகமகே இராஜிநாமா ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து... Read more »

இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு , மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்பிக்கள்!

இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு , மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்பிக்கள்! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைய தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார். பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,... Read more »

அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்!

அடுத்தடுத்து பதவி விலகும் ஆளுநர்கள்! நான்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாண ஆளுநர்... Read more »

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இராஜினாமா

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இராஜினாமா வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள்... Read more »

கைதான தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில்

கைதான தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (திட்டமிடல் பிரிவு) பணிப்பாளரை எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்கள்

நிராகரிக்கப்பட்ட வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்த அரச ஊழியர்களின் 16,508 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்து 300 வாக்குகள் நாடளாவிய ரீதியில் நிராகரிக்கப்பட்டுள்ளன (2.2 சதவீதம்). கடந்த ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிராகரிக்கப்பட்ட... Read more »