பாடசாலை விடுமுறைகள் இன்று தொடங்கி, ஜனவரி 02 வரை

2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் 12.13,... Read more »

ஹரின் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »
Ad Widget

இன்றைய வானிலை!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும்... Read more »

ரயில் சேவைகள் தாமதம் !

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் இன்று வெள்ளிக்கிழமை (22) தாமதமடைந்துள்ளன.   புஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் காலியிலிருந்து கல்கிசை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. Read more »

காலியில் 500 கோடி ரூபாய் மதிப்பில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது!

500 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பெறுமதி கொண்ட 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் காலி மாபலகம பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் 10 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம்... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட உள்ளது. நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு மூன்றாம் கட்டமாக வழங்கப்பட்ட கடன் தொடர்பான மதிப்பாய்வை அடிப்படையாக கொண்டே பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. நீட்டிக்கப்பட்ட கடன்... Read more »

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவானால் இன்று வியாழக்கிழமை (21.11) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில்... Read more »

சபையில் சர்ச்சையை ஏற்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், இவர் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. முதல் அமர்வில் நாடாளுமன்றத்துக்குத்... Read more »

இன்றைய ராசிபலன் 22.11.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை மட்டுமே கண்ணாக இருக்கும். உழைப்பு உழைப்பு என்று உங்களுடைய நேரம் முழுவதையும் சரியாக உபயோகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியம் இன்று நன்மையை கொடுக்கும். அடுத்தவர்கள் உங்களை பார்க்கும் போது, நீங்கள் ஒரு முன்னுதாரணமாக... Read more »

அரிசி தட்டுப்பாட்டை போக்க 70 மெட்ரிக் தொன் இற்குமதி

சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க 70ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த அரிசியை இறக்குமதி செய்து உற்சவக்காலத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதிருக்க... Read more »