துணிவு படம் பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையிட முயன்ற மாணவன்

துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் கனரா வங்கியில் ஊழியர்கள் காலை 11 மணியளவில்... Read more »

யாழில் விடுமுறை தினத்தில் சாராய வியாபாரம் 57 வயதான முதியவர் கைது !

அரசாங்க விடுமுறை நாளான நேற்று குருநகரில் மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் சுமார் 60 மதுபான போத்தல்களுடன் 57 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸாரால் மதுபான வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது... Read more »
Ad Widget Ad Widget

யாழில் கோர விபத்து ! ஆபத்தான நிலையில் இரு இளைஞர்கள் !

யாழில் கேகேஎஸ் வீதி தாவடி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுமடத்தை சேர்ந்த இரு இளைஞர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து... Read more »

ஐந்து டொலர் நாணயத்தாளில் மன்னர் சார்ள்ஸ் இல்லை

புதிய ஐந்து டொலர் நாணயத்தாளில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் படம் இடம்பெறாது என அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய ஐந்து டொலர் நோட்டில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்படும் என கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த... Read more »

மீண்டும் அதிகரித்த எரிவாயு விலை

12.5 கிலோ கிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 700 – 800 வரை அதிகரிக்கப் போவதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

நீச்சல் தடாகத்திலிருந்த கோடீஸ்வரரின் சடலம்

பத்தரமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் என்ற 50 வயதுடைய நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட நாணயம்

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நினைவு முத்திரையை... Read more »

இலங்கைக்கு உதவ தயாராகும் பாரிஸ் க்ளப்

கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் க்ளப், (Paris Club) இலங்கைக்கு நிதி உத்தரவாதங்களை வழங்கத் தயாராக உள்ளது. தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக்கொள்ள தேவையான... Read more »

கொம்பனித்தெருவின் பெயர் மாற்றம்

ஸ்லேவ் ஐலண்ட் ( Slave Island” )என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனி வீதி” என மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெயரை... Read more »

வடக்கில் படையினர் வசமிருந்த 108 ஏக்கர் காணி விடுவிப்பு

வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்படவுள்ள காணிகள் 197 குடும்பங்களுக்கு நாளை (3) பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படவுள்ளது. 75 ஆவது சுதந்திர... Read more »