யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் கடந்தும் யாழில். மீள் குடியேற்றம் பூர்த்தி முழுமையடையவில்லை..!

யுத்தம் நிறைவடைந்தது 16 வருடங்கள் கடந்தும் யாழில். மீள் குடியேற்றம் பூர்த்தி முழுமையடையவில்லை..! யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீள்குடியேற்ற செயற்பாடுகள் முழுமைபெறாமலிருப்பது கவலையளிப்பதாக வீடமைப்பு நிர்மாண அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு... Read more »

யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்..!

யாழில். 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட உறுதி பத்திரங்கள்..! வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதி பத்திரங்கள் 32 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த வீடமைப்பு... Read more »
Ad Widget

கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்..!

கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்..! சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.... Read more »

இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்..!

இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்..! ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை பாரியளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நேற்று (20) வரையில் நாடு... Read more »

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்..!

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்..! முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை... Read more »

வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்தில் தடங்கல்..!

வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்தில் தடங்கல்..! மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது... Read more »

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது..!

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது..! மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 11 ஆவது (இரண்டாவது சுற்றின் ஐந்தாவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்... Read more »

அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் ..!

அமைச்சர் பிமல் தவறான கருத்துக்களை கூறினார் ..! வலி. வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவிப்பு வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என என அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்த கருத்து தவறான... Read more »

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்..!

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம்..! மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால் ,... Read more »

வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி..!

வலி.தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி..! யாழ்ப்பாணம் , வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான நிலையில் , மானிப்பாய் நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, பிரதேச... Read more »