மொட்டுக் கட்சியினரை நம்பி ஏமாந்த ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பு உள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் தனது நண்பர்கள் குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்கள் அதிகம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க... Read more »

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம் வெளியீடு

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை விபரம் வெளியீடு – ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரினி, விஜித ஹேரத் இடையே 15 அமைச்சுகள் பகிர்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 1. பாதுகாப்பு 2. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா 3. வலுசக்தி... Read more »
Ad Widget

Breaking News: பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது . ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனு கோரப்படும். ! Read more »

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி வர்த்தமானி

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன் 24.09.2024

மேஷம் இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். ரிஷபம் இன்று உங்களின் உடல்நிலையில் சிறு உபாதைகள்... Read more »

புதிய ஜனாதிபதி சமஸ்டி தீர்வை முன்னடுத்தால் ஒத்துழைக்க தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் ஒரு தனிதேசம் அதன் இறைமை அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு சமஸ்டி தீர்வை நோக்கி பயணிக்காமல் அந்த மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை தெற்கிலே மாற்றத்துக்கு ஆணை வழங்கிய சிங்கள மக்களுக்கு நேர்மையாக சொல்லவேண்டும் அதேவேளை சமஸ்டி தீர்வை நோக்கி ஜனாதிபதி அனுரா தகுமார திஸநாயக்க... Read more »

அனுரவுக்கு சிரமங்கள்: சஜித்திடம் விட்டுக்கொடுப்பாரா ரணில்?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொஞ்சம் விலகி ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசவினுடைய ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால் 113 ஆசனங்களுடன் அரசாங்கத்தை அமைக்க... Read more »

தோற்கடிப்போமெனக் கூறியவர்களை வென்றிருக்கின்றோம்: அரியநேத்திரன்

வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களே பல கட்சிகளில் இருந்து தமிழ் தேசிய அரசியலை தோற்கடிப்பதற்காக பல முயற்சிகளையும் பல பிரச்சாரங்களையும் செய்தபோதும் அவர்களை முறியடித்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து... Read more »

தலதா மாளிகைக்கு புதிய ஜனாதிபதி விஜயம்

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம் செய்த நிலையில் ஆசிகளைப் பெற்று கொள்வதாற்காக கண்டியிலுள்ளஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார். Read more »

பதவிகளில் முழுமை பெறாத ரணிலின் அரசியல் வாழ்க்கை நிறைவுபெறுமா?

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன போட்டியாளராக முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்... Read more »