பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன, வலனை ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் மாத்தறை... Read more »
மாலைதீவு இலங்கையர்களுக்கு 90 நாட்கள் இலவச விசா வசதியை வழங்குகிறது மாலைதீவு அரசு, சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு 90 நாட்கள் இலவச வருகை நேர சுற்றுலா விசாவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மாலைதீவுக்கான... Read more »
யாழ் கந்தரோடையில் அமைய இருக்கும் பௌத்த மத்தியநிலையம்..! யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக... Read more »
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுடுவான்..! இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000... Read more »
ஜப்பானையும் சற்றுமுன் சுனாமி தாக்கியது ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் முதல் சுனாமி பதிவானது. Read more »
கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை..! வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்... Read more »
புத்தள மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை மீன் புத்தளம் கட்டுனேரியா கடலில் ஒரு சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்! Read more »
சுனாமி காரணமாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் Read more »
நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..! கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22இளைஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் தீதிமன்றில் இடம்பெற்று முடிவுற்று 30/07 புதன்கிழமை தீர்ப்பிற்காக... Read more »
கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு : அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றில்... Read more »

