ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்

ருஹுணு பல்கலைக்கழக மாணவி (23 வயது) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இந்த திடீர் மறைவு, பல்கலைக்கழக சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர். ந்தலி தாரிகா தனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது, தனது நடனக் குழுவினருக்கு தனது... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (24) வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (24) வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்றுவிகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 330.35 ரூபாயாகவும், விற்பனை விலை 340.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. Read more »
Ad Widget

எத்தம்பிட்டிய பொலிஸ் பிரிவிலிருந்து காணாமல் போன 19 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவுங்கள்

எத்தம்பிட்டிய பொலிஸ் பிரிவிலிருந்து காணாமல் போன 19 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இலங்கை பொலிஸ், மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொலிஸ் தகவலின்படி, ஹாலி எலவைச் சேர்ந்த அவரது தாயார், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் மாதம் புகார் அளித்துள்ளார். காணாமல்... Read more »

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், Mp பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தச்... Read more »

கோட்டாபய ராஜபக்‌ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஸவின் ரிட் மனு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி... Read more »

அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

அரச நிதியை மோசடி செய்தவர்கள் சிறைக்கு செல்லும் போது தேசப்பற்றாளர்கள் போன்று கருத்து தெரிவிக்கிறார்கள். மக்களுக்காக குரல் கொடுப்பதால் அரசாங்கம் பழிவாங்குவதாக ஊடகங்களுக்கு குறிப்பிடுகிறார்கள். ஆனால் தான் ஏன் சிறை செல்கிறோம் என்பதை அவர்கள் குறிப்பிடுவதில்லை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன்,... Read more »

ஈராக்கில் பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த,பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் பூமிக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் அளவு 98 பில்லியன் தினார் மற்றும் 11 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாக ஈராக்கின் உயர் நீதி மன்றம் அறிவித்துள்ளது. மேலும் முன்னாள் ஆளுநரும், சுகாதார மேலாளரும் இதில்... Read more »

யாழில் இலஞ்சஊழல் ஆணைக் குழு அலுவலகம். ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது.. அமைச்சர் சந்திரசேகரன்

யாழ் மாவட்டத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட உள்ள நிலையில் ஊழல்வாதிகள் தப்பிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர்... Read more »

FIFA-வின் புதிய விதியால் ஆட்டமிழந்த முதல் வீரர்! கால்பந்து உலகில் ஒரு விசித்திரமான சிவப்பு அட்டை!

மைதானத்தில் எதிரணி வீரரிடம் பேசும்போது கைகளால் வாயை மூடிக்கொண்டு பேசினாரா? இனி அதற்கு ரெட் கார்டு தான்! பீபாவின் புதிய விதியால் முதல் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது. பராகுவே – துருக்கி அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், பராகுவே அணியின் நட்சத்திர வீரர்... Read more »

முள்ளிவாய்க்கால் சம்பவம் விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிள் பயணம் – மூவருக்கு அபராதம்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 18.05.2026 அன்று நடைபெற்ற நினைவேந்தல்/ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க வந்த சில மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், சாலை விதிமுறைகளை மீறி பயணித்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 👮‍♂️ இதன் தொடர்ச்சியாக, அழக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள்... Read more »