7 பேரின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அவர்கள் சொத்துக்கள், வங்கி கணக்குகள், காப்பீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. இவர்களால் பெறப்படும்... Read more »

உச்சத்தை தொடும் தேங்காய்யின் விலை!

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதேவேளை, கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின்... Read more »
Ad Widget

ஆன்லைன் நிதி மோசடியில் வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளனர்.

அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தும் ஹங்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனமொன்றிலிருந்தும் இயங்கி வந்த ஆன்லைன் நிதி மோசடி வலையமைப்பில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் சமூக ஊடக தளங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளைப்... Read more »

இரு மாணவர்கள் சடலங்கலாக மீட்பு – பிக்கு ஒருவர் உயிருடன் மீட்பு

இரத்தினபுரி அங்கம்மன ஆற்றின் இறங்கு துறையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரண்டு பாடசாலை சிறுவர்கள் நேற்று (6) பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் பிரிவெனா ஒன்றின் மாணவர்கள் எனவும், குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாகவும் இவர்களது இருவரின் சடலங்களும் இந்த ஆற்றின் மணல் அகழும்... Read more »

வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

2023 -2024 நிதியாண்டுக்கான வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1417 பில்லியன் ரூபா வரி அறவிடப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர்... Read more »

மீண்டும் வரும் யானை சின்னம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மற்றும் வன்னி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கியத் தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி எதிர்பார்த்துள்ளதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக்... Read more »

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மழைவீழ்ச்சியானது 162.5... Read more »

குண்டுவெடிப்பு; இருவர் பலி

பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று (06) இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு வெளியே இருந்த டேங்கர் வெடித்ததாக அங்குள்ள அதிகாரிகள்... Read more »

சென்னை விமான சாகச நிகழ்வில் 240 பேர் மயக்கம்

– சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு – சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று (06) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் நியமனம்

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (7) அறிவித்துள்ளது. ஜெயசூர்யா ‘இடைக்கால தலைமை பயிற்சியாளராக’ பொறுப்பேற்றிருந்த இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில் இலங்கை அணியின் சிறப்பான ஆட்டத்தை கருத்தில் கொண்டு இலங்கை... Read more »