கோழியை கடித்துக்கொன்ற நடனக் கலைஞர்

இந்தியா, ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் நடன நிகழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளது. நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடனக் கலைஞர் ஒருவர் மேடையில் வைத்து கோழியொன்றை உயிருடன் கடித்துக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி இந்த சம்பவம் குறித்த... Read more »

ரணில் – லான்சா அணி முரண்பாடு

நிமல் லான்சாவின் தலைமையிலான மொட்டுக் கட்சி குழு மற்றும் ரணில் விக்கிரமசிங்க இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்துடன் ரணில் மேற்கொண்டு வரும் அரசியல் உறவு தொடர்பில் நிமல் லான்சா உள்ளிட்டவர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.... Read more »
Ad Widget

இலங்கைக்கான புதிய கடன் திட்டங்களை நிறுத்தியதா இந்தியா?

தற்போதைய பொருளாதார நிலை காரணமாக இலங்கையில் புதிய கடன் (LoC) திட்டங்களை இந்தியா நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரம் தற்போது வலுவாக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்கும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா மற்றும்... Read more »

உலக பணக்காரரின் திருமண விழாவில் நாமல்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கான அழைப்பிதழ் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் கிடைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும்  (12) திருமணம் நடைபெறுகிறது. திருமண விழா ஜியோ... Read more »

கெஹலியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்கள் ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்  (12) வெள்ளிக்கிழமை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும்... Read more »

ஆனந்த் அம்பானிக்காக மும்பைக்கு பறந்து வந்த ஜான் சீனா

ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக ஜான் சீனா மும்பை வந்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று(12) திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களுக்கு 2023ஆம்... Read more »

யுனெஸ்கோவின் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் கவ்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸுலே, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார். இப்பயணத்தின் போது பணிப்பாளர் நாயகம் அஸுலே ஜனாதிபதி ரணில்... Read more »

செலன்ஸ்கியை ”புடின்” என அழைத்த பைடன்

அமெரிக்காவின் வோஷிங்டனில் இடம்பெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “ஜனாதிபதி புடின்” என்று வார்த்தை தடுமாறியுள்ளார். எவ்வாறாயினும் வார்த்தை தடுமாறியதாக குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்னர் அவர் அந்த விடயத்தை சாமர்த்தியமாக கையாண்டதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »

அனுரவுக்கு ஆபத்து: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது. இலங்கை முழுவதும் பல்வேறு துறைசார்ந்தர்கள்... Read more »

”நானும் அணியும் எங்கள் நாட்டை வீழ்த்திவிட்டோம்”வனிந்துவின் குமுறல்

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவிற்கு தனது இராஜினாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்திருந்தார். ஹசரங்க, தலைவர் பதவியில் இருந்து விலகுவது... Read more »