யாழில் தனது 4 வயது மகளை கடுமையாக தாக்கி காணொளி வெளியிட்ட தந்தை வழங்கிய வாக்கு மூலம்

4 வயதுச் சிறுமியை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்த தந்தையை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் செய்துள்ளனர். சிறுமியை தாக்கிய தந்தை 4 வயதுச் சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படும்... Read more »

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஈழ தமிழர்கள் நாடு திரும்புவதில் சிக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பிணையில்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 13.11.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்‌. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள். ரிஷபம்... Read more »

சவூதியில் மரணமடைந்த இலங்கையரின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு!

சவூதியில் மரணமடைந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த நபரின் உடல் நேற்று (11) நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த தம்பிஐயா தவராசா எனும் 64 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுமார் இருபது வருடங்களாக வெளிநாட்டில்... Read more »

யாழில் தனது மகளை கொடுமைப்படுத்தி காணொளியை வெளியிட்ட தந்தை கைது!

யாழில் தனது 4 வயதான மகளை மூர்க்கத்தனமாக தாக்கி , அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தந்தை இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக குறித்த காணொளி வெளியாகியது. தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் வீட்டிலிருந்து... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

எலிமினேஷன் போட்டியாளர்கள் பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டு 5வது வாரத்தில் உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி ஜி.பி.முத்து, சாந்தி, ஷெரினா என 3 போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். இந்த வாரம் எலிமினேஷனுக்கு அசீம், விக்ரமன், ADK, ஆயிஷா, தனலட்சுமி,... Read more »

யாழில் உயிரிழந்தவாறு கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்பு கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த டொல்பின் மீன் சுமார் 14 அடி நீளமான என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மீனில் காயம் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு... Read more »

பிக்பாஸ் புகழ் இமான் அண்ணாச்சியின் மகளை பார்த்துள்ளீர்களா?

பிக் பாஸ் புகழ் இமான் அண்ணாச்சியின் மகளின் பிறந்தநாள் இன்று வீட்டில் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நெருங்கிய நண்பர்களுக்கு வீட்டில் கேக் வெட்டி இமான் அண்ணாச்சி பார்ட்டி கொடுத்திருக்கிறார். ஒன்று கூடிய பிரபலங்கள் இந்த கொண்டாட்ட... Read more »

ஸ்மார்ட்போனால் பாதிக்கப்படும் கண்

மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு கண். இன்று இளம் வயதிலேயே அதிக பேர் கண்பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் செல்போன் தான் பலரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கின்றது. கண் பிரச்சனைகளுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக மாறி வருகின்றது.... Read more »

கண்டி தலதாமாளிகையின் சிறப்புக்கள்

ரீ தலதா மாளிகை இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான கண்டி நகரில் அமைய பெற்றுள்ளது ஶ்ரீ தலதா மாளிகை வரலாற்று கலாச்சார ரீதியாகவும் சிறந்த சுற்றுலா தலமாகவும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களின் மிக முக்கியமான ஓர் வழிபாட்டு... Read more »