தொடர்ச்சியாக மூன்று நாட்களாக மின்சாரமின்றி அவஸ்த்தைப்படும் முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட விசுவமடு, நாச்சிகுடா பகுதியில் கடந்த 08.12.2022திகதி தொடக்கம் இன்று வரையில் மின்சாரம் இன்றி தாம் பல்வகை பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 8 திகதி காற்றின் காரணமாக மின் வயரில் மரம் ஒன்று முறிந்து... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட சத்திரசிகிச்சை

யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm) எனப்படும் நோயை சீர்செய்யும் (Endovascular Embolization) சிகிச்சை மூலம் தாயார் ஒருவர் நலம் பெற்றுள்ளார். இதுவரை காலமும் இந்நோய்க்கு சத்திரசிகிச்சை (Surgical clipping) முறை மூலம் மட்டும் தீர்வை பெற்று... Read more »
Ad Widget

கண்ணீர் விட்டு அழுத நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தாங்கி கொள்ள முடியாத அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுத காட்சியை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தலைசிறந்த கால்பந்து வீரர்களாக திகழ்ந்து வருபவர்களில் ரொனால்டோவும் ஒருவர். உடைந்து அழுத... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழப்பு!

வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இவ் விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை (12) பிற்பகல் இவ் விபத்து... Read more »

இன்றைய ராசிபலன்11.12.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்‌. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள். ரிஷபம்... Read more »

உலககிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அரையிறுதிக்கு தேர்வான அணிகளின் விபரம்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன. கத்தாரின் அல்-ரய்யான் நகரத்தில் எடியூகேசன் அரங்கில் நேற்றைய தினம்(09.12.2022) கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நடைபெற்றன. முதலாவது போட்டி முதலாவது கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில்... Read more »

சுவிட்சர்லாந்தில் பெரும் பனி பொழிவு

இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று சுவிட்சர்லாந்தில் பெரும் பனி கொட்டத்தொடங்கியுள்ளது. குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றையதினம் பெரும் பனிப்பொழியத்தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ள நிலையில் சுவிசர்லாந்தில் இன்று பெரும் பனி கொட்டியுள்ளது. Read more »

சீனாவால் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்

சீனாவில் தயாரிக்கப்பட்ட புதிய பயணிகள் விமானத்தின் முதல் விமானம், சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விநியோகிக்கப்பட்டது. சி919 (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான ஆசனங்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வருட முற்பகுயில் தனது முதலாவது வணிக ரீதியான பறப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »

மீண்டும் இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை லிட்ரோ நிறுவனம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தபட்டுள்ளது. லிட்ரோ... Read more »

கொழும்பில் பத்து மணிநேர நீர் வெட்டு இன்று!

கொழும்பில் உள்ள பல பகுதிகளில் இன்றைய தினம் (10-12-2022) 10 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று முற்பகல் 10 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த... Read more »