3 வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் மதுபோதையில் நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்ற தந்தை தனது... Read more »
றொரன்டோ மற்றும் றொரன்டோ பெரும்பாக பகுதகளில் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்யுமாறு றொரன்டோ பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் பொதுப்போக்குவரத்து... Read more »
கிணற்றில் இருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம் பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சடலம்... Read more »
யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் டிக்டொக்கில் அறிமுகமாகி காதலித்துள்ளனர். இந்நிலையில் கனடா யுவதி கடந்த சில வருடங்களாக டிக்டொக்கில் காணொளிகள் பதிவிட்டு வந்துள்ளார். அதாவது சில மாதங்களாக வலையொளியில் (you tube) காணொளிகள் பதிவிடும் யாழைச்... Read more »
கனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக கிறிஸ்மஸ் மர செய்கைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சாதாரணமாக விற்பனை செய்யப்படக்கூடிய ஓர் மரமானது 8... Read more »
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதாக கூறி தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடமே குறித்த 9500 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.உடுவிலில்... Read more »
இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி தவராசா... Read more »
பிரித்தானியாவில் பரவும் பக்டீரியா Strep A தொற்றுக்கு சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் சிறுவர் பள்ளிகளில் குறித்த பாக்டீரியா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதுவரை 16 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,தற்போது திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள... Read more »
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம்... Read more »
மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.... Read more »

