![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/Background-2022-08-09T060912.199-300x200.png)
கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் நங்கூரமிட, இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/Background-2022-08-09T060634.032-300x200.png)
கொழும்பில் உள்ள பகுதி ஒன்றில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று திங்கட்கிழமை கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த பெண் போதைப் பொருட்களை... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/Background-2022-08-09T055728.063-300x200.png)
எதிர்வரும், 11ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த யுவான் வான் 05 என்ற சீன கப்பலின் வருகையை நிறுத்துமாறு பசில் ராஜபக்ஷவும், (Basil Rajapaksa) ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickremesinghe) அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f0bc5b682af-300x200.jpg)
அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால் சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f09f6cead19-300x200.jpg)
போதியளவு எரிபொருள் இருப்பதனால் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f0b8514fd3b-300x200.jpg)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றின் கூரையை உடைத்து , அங்கிருந்த 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு பன்டல் சிகரெட் என்பவற்றை திருடிச் சென்ற சந்தேகநபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f0ad67ad9c0-300x200.jpg)
இந்திய உத்தர பிரதேச வாரணாசி மாநிலத்தில் ஒரே ஊசியில் பச்சை குத்தி கொண்டதில்14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மருத்துவர் பிரீதி அகர்வால் கூறும்போது, “பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f0b8c453d46-300x200.jpg)
பிரேசிலின் சிறந்த ஜியு ஜிட்சு சாம்பியன்களில் ஒருவரான லியாண்ட்ரோ லோ இரவு விடுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்துள்ளார். சாவோ பாலோவில் உள்ள இரவு விடுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 33 வயதான லோ பணியில் இல்லாத பொலிஸ் அதிகாரி ஒருவரால் தலையில் சுடப்பட்ட... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f0abefd0eab-300x200.jpg)
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள்... Read more »
![](https://yarlvasal.lk/wp-content/uploads/2022/08/22-62f0c135ea9d0-300x200.jpg)
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 368. 51ஆக இருந்த டொலரின் விற்பனை விலை இன்று ரூ. 368. 46 ஆகக் குறைந்துள்ளது.... Read more »