இன்றைய ராசிபலன்23.02.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தினர் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

நாட்டில் தங்கம் வாங்க இருப்போருக்கான மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது கடந்த வருடம் இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.... Read more »
Ad Widget

ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

மே மாத நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22.3.2023) உரையாற்றிய அமைச்சர், அண்மையில் பல்கலைக்கழக பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 7,500... Read more »

கொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (21) மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »

நாட்டின் சில பிரதேசங்களில் ஆலங்காட்டி மழை

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பல பிரதேசங்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் பொகவந்தலாவ கியூ தோட்டத்தில் இன்றைய தினம் (22.03.2023) கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பாரிய மரங்கள் முறிந்து, மின் இணைப்புகள் மீது வீழ்ந்து அப்பகுதிக்கான மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.... Read more »

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

எரிபொருள் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பெற்றோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழ் விடுதி ஒன்றில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21-03-2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை... Read more »

பாடசாலை மாணவியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது!

கொழும்பில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த பெண்ணுடன் இளைஞன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு... Read more »

நீரில் மூழ்கி மாயமான இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்பு!

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மொனராகலை வெல்லவாய எல்லாவல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று நேற்று முற்பகல் அங்கு நீராடச்... Read more »

பல்கலைக்கழக பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில்... Read more »