மானிப்பாய் மருதடி விநாயகருக்கு கொடியேற்ற மஹோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகருக்கு கொடியேற்ற மஹோற்சவம் பக்திபூர்வமாக இன்று இடம்பெற்றது இவ்வாலயத்தில் நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவற்வத்தில் தொடர்ந்து 25 தினங்கள் இடம்பெற்றவுள்ளது. இதில் எதிர்வரும் 14.04 அன்று இதோற்சவமும், 15.04தீர்த்ததோற்சவத்துடன் இனிதே நிறைவடையும் இதில் பலபாகங்களில் வருகைதந்த... Read more »

இலங்கையில் அமுலுக்கு வர இருக்கும் தடை!

இலங்கையில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய தடை தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர்... Read more »
Ad Widget

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே... Read more »

தனிப்பட்ட தகராறு காரணமாக கையை வெட்டிய நபர்

தனிப்பட்ட தகராறில் பழிவாங்கும் நோக்கில் தன்னை தாக்கிய நபரின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கைகளை வெட்டிய சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் இந்த... Read more »

கனடாவில் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்

கனடாவில் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் 16.65 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மத்திய அரசாங்கத்தின்... Read more »

வெசாக் பண்டிகை தொடர்பான அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். “புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலின்... Read more »

எலி மொய்த்த உணவுகளை விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு நேர்ந்த கதி!

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற மனித பாவனைக்கு பொருத்தமற்ற எலி மொய்த்த உணவுகள் களஞ்சியப் படுத்தியும் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் குறித்த உணவகத்துக்கு எதிராக இன்று (23) மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்... Read more »

வவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் 24 வயது இளைஞரொருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெளுக்குளம் – நேரியகுளம் வீதியை சேர்ந்த இளைஞன் வீட்டில் யாரும் இல்லாத போது தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம்... Read more »

லிஸ்டீரியா நோய் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இலங்கையில் லிஸ்டீரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என தொற்று நோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவும் அபாயம் கிடையாது எனவும், இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு மக்கள் லிஸ்டீரியா குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின்அமைப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதியின் அமைப்பாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் (VHR) என்ற அமைப்பின் பணிப்பாளராகிய முருகவேல் சதாசிவம் என்பவருக்கு நேற்று செவ்வாய்க் கிழமை மாலை 03:15... Read more »