இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும்... Read more »
கனடாவின் கல்கரி பகுதியில் மருத்துவர் ஒருவர் முதல் தடவையாக மிகவும் சிக்கலான சத்திர சிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். கனடாவில் இவ்வாறான ஒரு சத்திர சிகிச்சை மேற்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது. நோயாளி சுய நினைவில் இருக்கும் போது நோயாளியின் முள்ளந்தண்டு... Read more »
கிஷோர் – ப்ரீத்தி குமார் பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர். அவர் சன் டிவியின் வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். கிஷோரை விட ப்ரீத்தி... Read more »
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரானஇலங்கையில் ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை... Read more »
நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார். மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் இதனை... Read more »
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தேயிலை தளிர்களை கொண்டு உயர் மருத்துவ குணம் கொண்ட குழந்தைகள் சோப்பை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சோப்பு புதிய தேயிலை இலைகளின் சாற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பிளாக் டீ வாசனையோடு இருக்கும் என்று கூறப்படுகிறது. இயற்கையான பொருட்களுக்கு... Read more »
கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. குறித்த தினத்தில் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு... Read more »
இலங்கையில் அணமைக்காலமாக முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்படங்களில் பல்வேறுபட்ட நிலையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரனிடம்... Read more »
கிரிக்கட் மட்டையால் கடுமையாக தந்தை ஒருவர் தாக்கப்பட்டு பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதி தன்னை கிரிக்கட் மட்டையால் மகன் கடுமையாகத் தாக்கியதாக குறித்த தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்... Read more »
இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல்... Read more »

