எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்கள், தம்மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள 40 எரிபொருள் நிலையங்களின் விற்பனை இடைநிறுத்த உத்தரவை நீக்குவது தொடர்பாக மின்சக்தி... Read more »
நாட்டில் இவ்வருட நிறைவுக்குள் அரச பேருந்துகளில் பணம் செலுத்தாமல், QR அட்டை முறைமை மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardene) தெரிவித்துள்ளார். இந்திய அரசினால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் ஒரு தொகுதி, நுவரெலியா மற்றும்... Read more »
கடந்த ஆண்டு கட்சி சார்பற்றவர்கள் எனக் கூறி இலட்சக்கணக்கான மக்கள் காலி முகத்திடலில் போராடிய போதும், இறுதியில் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே கட்சி சார்பற்றவராக மாறியதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே... Read more »
இலங்கையை கடுமையான் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காணொளி பதிவொன்றினூடாக இலங்கைக்கான சிரேஷ்ட செயல்திட்ட தலைவரும் அலுவலக பிரதானியுமான பீட்டர் புரூவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்... Read more »
இலங்கையில் காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது முன்பே காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இரத்தினபுரி – சமனலவெவ பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (06-04-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை... Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் பிரச்சினைகள் வந்து நீங்கும். உங்களின் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் களத்தில் இறங்கின. இதில் டாஸ் வென்ற சென்னை... Read more »
லொத்தர் சபைக்கு வரலாற்றில் முதல் தடவையாக 3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்ய முடிந்ததாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன கூறியுள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி லொத்தர் வெற்றியாளர்களுக்கான நிதி காசோலை வழங்கும் பிரதான வைபவத்தில் கலந்து... Read more »
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில்... Read more »
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டபள்யூ.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.70 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று 85.12 அமெரிக்க டொலராக குறைந்துள்ளதாக தகவல்கள்... Read more »

