தேர்தல்கள் தொடர்பில் பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள... Read more »

வடமாகாண ஆசிரியர் நியமனம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வட மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 350 கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு நேற்று... Read more »
Ad Widget

யாழ் ஆலய முரண்பாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் நேற்று(09.06.2023) மாலை 5 மணியளவில் பூசைகள் ஆரம்பமாகி மாலை 6.30 மணியளவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது. வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்று(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம்... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ... Read more »

பொலிஸ் காவலில் உள்ள நபர் உயிரிழந்தமை தொடர்பில் 7 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமறியல்

பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்... Read more »

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவர் வியாழக்கிழமை (ஜூன் 08) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, கைதுசெய்யப்பட்ட பெண் மினுவாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை ரயில்வே திணைக்களம்

பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இன்று (09-06-2023) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலார்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்டு பெண்களுக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் நேற்றைய தினம் (09-06-2023) தெரிவித்துள்ளனர். இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து... Read more »

முல்லேரியா பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்ட சிறுவன் தொடர்பில் சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலம்!

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் 5 வயது சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணையில் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விசாரணையில், குழந்தை உண்மையில் வெட்டுக் காயங்களால் இறக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடரில் கைதுசெய்யப்பட்ட 51... Read more »

இன்றைய ராசிபலன்10.06.2023

மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »