புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 406 வைத்தியர்கள்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் சுகாதார சேவைக்கு புதிதாக 406 வைத்தியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் மாதத்தில் தாதியர் சேவைக்காக 2200... Read more »

தந்தையின் தாகம் தீர்க்க மரம் ஏறிய மகன் பரிதப மரணம்

மட்டக்களப்பு – சித்தாண்டியில் தந்தையின் தாகம் தீர்க்க இளநீர் பறிக்க தென்னைமரத்தில் ஏறிய மகன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள தனது உறவினர் ஒருவரது மரக்கறி விற்பனை நிலையத்தில் தொழில் நிமிர்த்தம் நின்ற வேளை கடந்த... Read more »
Ad Widget

கணவன் வெளிநாட்டில் இருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!

காலி பகுதியொன்றில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் இன்றையதினம் (12-06-2023) காலை வீட்டின் முன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பிரதேசத்தில் இன்றைய தினம் (12-06-2023) காலை இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.... Read more »

தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து!

கிளிநொச்சி – முல்லையடி பகுதியில் இன்று காலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மாதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி குறித்த... Read more »

இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் சிக்கி பலியாகியிருந்த நிலையில் விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. நேற்று டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார்... Read more »

நீர் வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று (13) காலை 10.00 மணி முதல் நாளை(14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பெலன்வத்தை, கனத்த வீதியில் உள்ள நீா் வௌியேற்றும் நிலையத்தில்... Read more »

இன்றைய ராசிபலன்13.06.2023

மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும்,... Read more »

சுற்றாடல் வார விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய சுற்றாடல் வாரத்துடன் இணைந்ததாக யூன் மாதம் 12 ஆம் திகதி முதல் யூன் மாதம் 18 ஆம் திகதிவரை பாடசாலைகளில் சுற்றாடல்தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக யா/அளவெட்டி அருணாசல வித்தியாலயத்தில் மாணவர் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை வலிகாமம்... Read more »

என் மகனை பார்க்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோள்!! 

எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போகுமுன் என் மகனை நான் பார்க்க வேண்டும், என்னால் முழுமையாக இயலாமல்ப் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான் காண வேண்டும் என சாந்தன் அவர்களது தாயார் நரேந்திர மோதிக்கு உருக்கமான... Read more »

யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூரில் ஆரம்பம்

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டு வருகின்ற யோகக்கலைக் கற்கை நெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (10.06.2023) காலை 06... Read more »