உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மக்கள் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும் பல சமயங்களில் இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம்... Read more »
பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதிர்காமம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த போதே சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக வாள்வெட்டு கடந்த... Read more »
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12)... Read more »
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக நிலையில் இலங்கையில் எரிபொருட்களின் வேலைகள் குறையுமா என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 27 சென்ட்கள் அல்லது 0.4% குறைந்து, 00.19 GMT மணிக்குள் ஒரு பீப்பாய் 74.01 அமெரிக்க டொலர்களாக பதிவானது. யு.எஸ்.... Read more »
இலங்கையில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பிப்பதற்கு பல ஆசிரியர்கள் அதிகளவான பணத்தினை வசூலிப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு பாடத்திற்கு மாதாந்த கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபா தொடக்கம் 4 ஆயிரம் ரூபாவரை பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மாதாந்தக்... Read more »
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம்... Read more »
மக்களுக்கு வரி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த நாட்களில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதமகொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எதிர்வரும் மாதங்களில்... Read more »
பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் கடந்த 09.06.2023 அன்று பிரித்தானிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட முறளிக்கிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் கோரியிருந்த பிணை மறுக்கப்பட்டு மீண்டும் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகின்றார். குறிப்பிட்ட சாமியாரை பிணை எடுப்பதற்காக பலமான... Read more »
வவுனியாவில் பதிவு செய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே. மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (13) இடம்பெற்றது. இதன் போது நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக... Read more »
இலங்கையில் தென் மாகாணத்தில் உள்ள சுற்றுலா பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு ரஷ்ய மொழியை கற்பிக்கும் பாடநெறி காலி கோட்டை பொலிஸ் சேவை பயிற்சி நிறுவனத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நெறி இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அனுசரணையில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான... Read more »

