கதிர்காமத்திலிருந்து வந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகொன, முங்கென வீதியில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்தில்... Read more »
அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை , 92 ரக ஒக்டேன்... Read more »
காலி முகத்திட ல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .... Read more »
இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தினை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர்.... Read more »
பாகற்காயில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது. இவை கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது பாகற்காய். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம்,... Read more »
கண்கள் துடிப்பது என்பது எல்லோருக்கும் வாழ்வில் ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும். இது ஒரு பொதுவான நிகழ்வு தான்.ஆனால் இதற்கு பல காரணங்கள் உண்டு என கூறப்படுகின்றது. கண் துடிப்பில் மூன்று வகைகள் உள்ளன. அவை, மயோகிமியா, பிளெபரோஸ்பாஸ்ம் மற்றும் ஹெமிஃபேஷியல் துடிப்பு போன்றவை அறிவியல்... Read more »
தேவையான பொருட்கள் : அவல் பொரி – 3 கப், வெல்லத் தூள் – 1 கப், ஏலப்பொடி, சுக்குப் பொடி – தலா 1 ஸ்பூன், தேங்காய்ப் பல் – 6 ஸ்பூன். செய்முறை: முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க... Read more »
சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.... Read more »
மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் மழைக்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம் உண்டாகிவிடும். அதனால் பக்கோடோ, பஜ்ஜி போன்ற நொறுக்குத்தீனிகளை... Read more »
செம்பருத்தி சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி 1432 எபிசோடுகளை கடந்து ஜுலை 2022ம் ஆண்டு முடிவடைந்துள்ள ஒரு தொடர் செம்பருத்தி. சபரிநாதன் அவர்களின் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத இந்த தொடரை 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளார். முதலில்... Read more »